February 23, 2026, 2:31 AM
25.9 C
Chennai

என்.ஐ.ஏ.,வின் கிளைகள் மாவட்டந்தோறும் தேவை: இந்து சங்கம் வேண்டுகோள்!

nia office - 2026

தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA) அமைப்பு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கிளைகளை நிறுவ வேண்டும் என இந்து சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, இந்து சங்கத்தின் தலைமைச் சேவகர் வ.சிவாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்….

NIA என்பது இந்தியாவில் தீவிரவாதக் குற்றங்களை எதிர்க்க இந்திய அரசால் ஒன்றிய அளவில் நிறுவப்பட்டுள்ள ஓர் புலனாய்வு அமைப்பாகும். பல மாநிலங்களின் ஊடாக நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை எதிர்கொள்ள மாநிலங்களின் அனுமதிக்காகக் காத்திராது செயலாற்ற தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2008 மும்பை தாக்குதல்களை அடுத்து இந்த அமைப்பை உருவாக்கிட வழி செய்யும் தேசிய புலனாய்வு முகமை மசோதா திசம்பர் 16, 2008ஆம் ஆண்டு நடுவண் உள்துறை அமைச்சரால் நாடாளுமன்றத்தில் வழிமொழியப்பட்டது.

இது வரை என்.ஐ.ஏ அமைப்பின் கிளை தமிழ்நாட்டில் துவங்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்.ஐ.ஏ அமைப்பு தமிழ்நாட்டில் துவங்கப்படததால் தமிழ்நாடு தீவிரவாதிகளின் கூடாரமாக மாறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.!

இந்த என்.ஐ.ஏ அமைப்பு தான் மாவீரன் திருப்புவனம் இராமலிங்கம் கொலையை விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.என்.ஐ.ஏ வில் பணியாற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது எனவே மத்திய அரசு என்.ஐ.ஏ வில் அதிக ஆட்களை சேர்க்க வேண்டும் என மத்திய அரசுக்குக் இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.!

அதே போல் உளவுத்துறையிலும்,காவல்துறையிலும் நாம் தமிழர் கட்சி,மே17,மக்கள் பாதை மற்றும் மக்கள் அதிகாரம் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு மக்களின் முன்பு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனவும் இந்து சங்கம் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கிறது.

தேசிய புலனாய்வு பிரிவு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பில் உள்ள 20 துலுக்கத் தீவிரவாதிகளை கைது செய்து இருப்பதை இந்து சங்கம் வரவேற்கிறது அதே போல் நாம் தமிழர் கட்சி,மே 17 போன்ற அமைப்பில் உள்ள தீவிரவாதிகளையும் தேசிய புலனாய்வு பிரிவு கைது செய்ய வேண்டும் நாம் தமிழர் கட்சி,மக்கள் பாதை போன்ற அரசியலமைப்புகளின் அங்கீகாரத்தை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும் எனவும் இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.!

தமிழ்நாட்டு காவல்துறையின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை இல்லை,தமிழ்நாடு காவல் துறை ஊழலில் திளைத்து நிற்கிறது ஆகையால் NIA அமைப்பின் கிளையை தாமதிக்காமல் உடனடியாக தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும் அடுத்து இந்தியாவின் காவல்துறை அனைத்தும் இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் வண்ணம் வடிவமைக்க வேண்டும் என்று இந்து சங்கம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது.

அண்ணாநகர் இரமேஷ்,சாதீக் பாட்ஷா, முத்துக்குமார் (நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானால் கொல்லப்பட்டதாக தெரிகிறது) இளங்கோ மள்ளர்,செல்வபாண்டியர்,சுந்தரம்,மார்டினின் உதவியாளர் பழனி கொலையையும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் எனவும் இந்து சங்கம் கோரிக்கை விடுக்கிறது.!

தேசிய புலனாய்வு பிரிவு தமிழ்நாட்டிற்கு ஒரு வரப்பிசாதமாக தமிழக மக்களும்,தமிழக அரசியல் அமைப்பிகளும் பார்க்கிறார்கள்.!

தேசிய புலனாய்வு பிரிவின் கிளையை தமிழ்நாட்டில் அமைக்க விடாமல் திமுக,கம்யூனிஸ்ட், காங்கிரஸ்,நாம் தமிழர் கட்சி போன்ற அரசியலமைப்பில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.! – என்று கூறியுள்ளார்.

2 COMMENTS

  1. இதுகூடத் தெரியாமலா எடப்பாடியார் இருக்கிறார்கஞ்சிக்கு கைநீட்டியவர்கள் தம் பகுதி யென்று எம்மூரில் கால்வைக்கத் தடைபோட விடலாமா ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories