சரித்திர உண்மை என்று பேசி தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார் கமல்: சீறுகிறார் ராஜேந்திர பாலாஜி

rajendra balaji admk minister - 2026

’கமல் ஒரு கத்துக்குட்டி! அவரால் கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாது! சரித்திர உண்மை என்று கூறி, தரித்திரத்தை விலைகு வாங்குகிறார் கமல் என்று சீறினார் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

இந்து தீவிரவாதம் என்றும், கோட்சே ஒரு தீவிரவாதி என்றும் கூறி, இந்திய அளவில் பலத்த சர்ச்சைகளுக்கு வித்திட்டார் நடிகர் கமல்ஹாசன். அவரது கருத்துக்கு பிரதமர் மோடிகூட பதிலடி கொடுத்துள்ளார். இந்த அளவுக்கு சர்ச்சையை உருவாக்கிய பேச்சுக்கு, கமல் வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக, தாம் பேசியது சரி என்றும், தவறாக அர்த்தம் கொள்ளப் பட்டது என்றும், தாம் பேசுவது வரலாற்று உண்மை என்றும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறி, எரிகிற தீக்கு எண்ணெய் விட்டுள்ளார் கமல்.

kamalhaasan aravakurichi - 2026

இந்நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ‘சரித்திர உண்மை, சரித்திர உண்மை’ என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று கூறுவது சரித்திர உண்மையா?

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

அதற்கு முன்பெல்லாம் நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் நிறைய உண்டு. அதற்குள் நாம் போக வேண்டாம். அந்த சம்பவங்கள் கசப்பான, மறைக்கப்பட வேண்டிய மன்னிக்கப்பட வேண்டிய சம்பவங்கள். அதை நாம் மீண்டும் பேசினால் மதநல்லிணக்கத்திற்கு கேடு விளையும்.

அந்தச் சம்பவங்களுக்குள் ஒரு சாதாரண மனிதனே போகக் கூடாது எனும் போது ஒரு நடிகர் இவ்வாறு பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது! விஸ்வரூபம் படம் வெளிவந்த போது இஸ்லாமியர்களை எப்படி பயங்கரவாதிகளாகச் சித்திரித்து காண்பித்தார் என்பதை அவர்கள் மறக்க மாட்டார்கள்!rajendra - 2026

சிறுபான்மையினர் வாக்குகளை கவர வேண்டும் என்பதற்காக கமல் இப்படி தொடர்ந்து பேசி வருகிறார்!

அதிமுக.,வினரை வேஷ்டி கசங்காமல் வீட்டுக்கு அனுப்புவேன் என்று கமல் கூறுகிறார்! ராஜதந்திரி என பெயரெடுத்த கருணாநிதியாலேயே அதிமுகவை அழிக்க முடியவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இந்த ஆட்சி போய்விடும் என்று கூறினார்! ஆனால் எடப்பாடி ஆட்சி வெற்றிகரமாக நடந்து வருகிறது!

கமல் ஒரு கத்துக்குட்டி. ஒரு கருத்தைக் கூறி விட்டால் பெரிய ஆள் ஆகி விட முடியாது. கமல் கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இந்தத் தேர்தலில் இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்று பார்த்து விடுவோம்!

ALSO READ:  நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

இவருக்கு யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள்! எடப்பாடியின் ஏழைகளுக்கான ஆட்சி தொடர்ந்து செயல்படும் என்று ராஜேந்திர பாலாஜி கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories