December 5, 2025, 11:45 PM
26.6 C
Chennai

துறவிக்கு வேந்தனும் ஒரு துரும்பு!

mannargudi jeyar - 2025

இந்து மதத்தை தரக்குறைவாக பேசிய ஒரு இழிபிறவிக்கு எதிர்வினையாற்றிய போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய Sampathkumar Jeeyar மடாதிபதி என்பதால் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது; மதத் தலைவர் ஆலயப்பணிகளில் மட்டுந்தான் கவனம் செலுத்த வேண்டும், இத்யாதிகளைப்  பேசிக் கொண்டு திரிபவர்களது கவனத்திற்கு மட்டும்:

  1. யாரோ ஒருத்தன் ஏதோ பேசிட்டான், நமக்கெதற்கு என்ற உங்கள் மனநிலை தான் இந்த இழிபிறவிகள் இந்து சமுதாயத்தை எந்தவித மரியாதையுமின்றி, என்ன பேசினாலும் ஒதுங்கிப் போவார்கள் என்ற திமிரில் அவமதிப்பதற்கான அடிப்படைக் காரணம்.

2. எதிர்வினை ஆற்ற துப்பில்லன்னாலும் பரவாயில்ல, எதிர்வினை ஆற்றுபவர் களையும்  உங்களைப் போல சொரணையற்ற, சோற்றாலடித்த பிண்டங்களாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் பண்ணாதீர்கள்!

3. அடுத்த தெருவில் தானே தீப்பற்றி எரியுது, நம்ம வீடு எரியுறப்ப பாத்துக்கலாம்ன்னு சொல்லிவிட்டு அடுத்த தெருவுக்கு தீயை அணைக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறவன தடுக்க முயல வேண்டாம்.

4. உங்களுக்கு என்ன பிரச்னை? எதிர்வினையா? அல்லது மதத் தலைவரின் எதிர் வினையா? எதிர்வினை தவறென்றால், வழக்கம் போல மிக்சர் சாப்பிட்டுக் கொண்டோ, விரல் சூப்பிக்கொண்டோ, வாய் திறவாதிருக்கவும்; மடாதிபதி பேசியது தான் உங்கள் பிரச்சனை என்றால், நாமெல்லாம் வாளாவிருப்பதால்தான் அவர் பேசுகிறார். நாம் எதிர்வினை ஆற்றியிருந்தால் அவர் அவரது பணிகளில் கவனம் செலுத்துவார். 

5. நாம ஒண்ணும் பண்ணாம இருந்துகிட்டு, செய்றவங்களையும் நொள்ளை, நொட்டை சொல்வது அக்மார்க் கமல் தனம்.

6. கமல்தனத்தோட நிக்காம, ஜீயர் என்ன பண்ணனும், என்ன பேசணும், பேசக் கூடாதுன்னெல்லாம் சொல்றதுக்கு நமக்கு தகுதியில்லை! ஒரு வேளை தகுதி இருப்பதாக நெனச்சிங்கன்னா, அது இங்கே வேண்டாம்; இந்து மதத்த இழிவு படுத்துறவனிடம் சென்று தங்களது வீறாப்பைக் காட்டலாம். அதுக்கு துப்பில்லை என்றால், மூடிக் கொண்டு போகலாம்.

விஸ்வாமித்ரர் ஒரு துறவி – அஸ்த்ர ப்ரயோகங்களை ராம, லஷ்மணருக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்.

துரோணாச்சாரியர் ஒரு ராஜகுரு – போர் தளபதி, போர் கலையை கற்பித்தவர்.
போர்கலையில் சிறந்த பீஷ்மாச்சாரியார்தான் சாட்ஷாத் கடவுளின் முன்னிலையில் தர்மத்தை போதித்தவர்.

பரசுராமருக்கு மிஞ்சிய தவஸி இல்லை; போர் வீரரும் இல்லை.

கடைசியா ஒரு வார்த்தை…

துறவிக்கு வேந்தனும் துரும்பு.

– கருத்து: மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories