துறவிக்கு வேந்தனும் ஒரு துரும்பு!

mannargudi jeyar - 2026

இந்து மதத்தை தரக்குறைவாக பேசிய ஒரு இழிபிறவிக்கு எதிர்வினையாற்றிய போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய Sampathkumar Jeeyar மடாதிபதி என்பதால் அவ்வாறு பேசியிருக்கக் கூடாது; மதத் தலைவர் ஆலயப்பணிகளில் மட்டுந்தான் கவனம் செலுத்த வேண்டும், இத்யாதிகளைப்  பேசிக் கொண்டு திரிபவர்களது கவனத்திற்கு மட்டும்:

  1. யாரோ ஒருத்தன் ஏதோ பேசிட்டான், நமக்கெதற்கு என்ற உங்கள் மனநிலை தான் இந்த இழிபிறவிகள் இந்து சமுதாயத்தை எந்தவித மரியாதையுமின்றி, என்ன பேசினாலும் ஒதுங்கிப் போவார்கள் என்ற திமிரில் அவமதிப்பதற்கான அடிப்படைக் காரணம்.

2. எதிர்வினை ஆற்ற துப்பில்லன்னாலும் பரவாயில்ல, எதிர்வினை ஆற்றுபவர் களையும்  உங்களைப் போல சொரணையற்ற, சோற்றாலடித்த பிண்டங்களாக இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். உதவவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் பண்ணாதீர்கள்!

3. அடுத்த தெருவில் தானே தீப்பற்றி எரியுது, நம்ம வீடு எரியுறப்ப பாத்துக்கலாம்ன்னு சொல்லிவிட்டு அடுத்த தெருவுக்கு தீயை அணைக்க தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறவன தடுக்க முயல வேண்டாம்.

4. உங்களுக்கு என்ன பிரச்னை? எதிர்வினையா? அல்லது மதத் தலைவரின் எதிர் வினையா? எதிர்வினை தவறென்றால், வழக்கம் போல மிக்சர் சாப்பிட்டுக் கொண்டோ, விரல் சூப்பிக்கொண்டோ, வாய் திறவாதிருக்கவும்; மடாதிபதி பேசியது தான் உங்கள் பிரச்சனை என்றால், நாமெல்லாம் வாளாவிருப்பதால்தான் அவர் பேசுகிறார். நாம் எதிர்வினை ஆற்றியிருந்தால் அவர் அவரது பணிகளில் கவனம் செலுத்துவார். 

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

5. நாம ஒண்ணும் பண்ணாம இருந்துகிட்டு, செய்றவங்களையும் நொள்ளை, நொட்டை சொல்வது அக்மார்க் கமல் தனம்.

6. கமல்தனத்தோட நிக்காம, ஜீயர் என்ன பண்ணனும், என்ன பேசணும், பேசக் கூடாதுன்னெல்லாம் சொல்றதுக்கு நமக்கு தகுதியில்லை! ஒரு வேளை தகுதி இருப்பதாக நெனச்சிங்கன்னா, அது இங்கே வேண்டாம்; இந்து மதத்த இழிவு படுத்துறவனிடம் சென்று தங்களது வீறாப்பைக் காட்டலாம். அதுக்கு துப்பில்லை என்றால், மூடிக் கொண்டு போகலாம்.

விஸ்வாமித்ரர் ஒரு துறவி – அஸ்த்ர ப்ரயோகங்களை ராம, லஷ்மணருக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர்.

துரோணாச்சாரியர் ஒரு ராஜகுரு – போர் தளபதி, போர் கலையை கற்பித்தவர்.
போர்கலையில் சிறந்த பீஷ்மாச்சாரியார்தான் சாட்ஷாத் கடவுளின் முன்னிலையில் தர்மத்தை போதித்தவர்.

பரசுராமருக்கு மிஞ்சிய தவஸி இல்லை; போர் வீரரும் இல்லை.

கடைசியா ஒரு வார்த்தை…

துறவிக்கு வேந்தனும் துரும்பு.

– கருத்து: மு.ராம்குமார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories