முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; சாலை மறியல், கல்வீச்சால் பதற்றம்

Published:

புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு  நமச்சிவாயம் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  இதுமட்டுமின்றி காங்கிரஸ் மேலிடப்பார்வையாளர்கள் முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தார்.  புதுச்சேரியின் பல பகுதியில் சாலை மறியல், கல்வீச்சால் புதுச்சேரியில் பதற்றம் நிலவி வருகிறது

புதுச்சேரி முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. கூட்டத்தில் நாராயணசாமியை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். எம்.எல்.ஏ.வாக இல்லாத நாராயணசாமி 6 மாதத்தில் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img