மகாராஷ்டிராவில் காலியாக உள்ள ராஜ்யசபா பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிறுத்தப்பட்டுள்ளார். கபில்சிபல் உத்திர பிரதேச காங்., வேட்பாளராகவும், ஜெய்ராம் ரமேஷ் கர்நாடக காங்கிரஸ் வேட்பாளராகவும் போட்டியிட உள்ளனர்.
[wp_ad_camp_4]



