பிரதமர் மோடிக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான சலுகைகள் தொடர வேண்டும். கிறிஸ்தவராக மாறிய பின் அவர்கள் பெறும் சலுகைகள் தொடர்ந்து கிடைப்பதில்லை. மதம் மாறிய பின்னரும் அதே சமூகத்தினராக கருதி சலுகைகள் வழங்க வேண்டும். நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்ததற்கு நன்றி. மீனவ சமுகத்தையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.
[wp_ad_camp_4]



