போராட்டத்தில் ஈடுபடும் போலீசாருக்கு அரசு எச்சரிக்கை

Published:

சுமார் 50 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் வரும் ஜூன் 4ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.இவர்களின் போராட்டத்தை முடக்கி, கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு தயாராகி வருகிறது.போராட்டத்தில் ஈடுபடும் போலீசார் பணி நீக்கம் செய்யப்படுவர் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.

[wp_ad_camp_4]

 

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img