பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, குழுவின் அறிக்கை அடிப்படையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.
Hot this week

Popular Categories

