சற்றுமுன்

Homeசற்றுமுன்

IPL 2024: பஞ்சாப் அணி வெற்றி; ஆனாலும் பலனில்லை!

பஞ்சாப் அணியின் அணித்தலைவரும் வேகப்பந்து வீச்சாளருமான சாம் கரண் தம்முடைய சிறந்த பந்துவீச்சிற்காகவும் பேட்டிங்கிற்காவும் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

IPL 2024: சீசனில் கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியுடன் முடித்த டில்லி அணி!

          இன்றைய வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திற்கு நகர்ந்துள்ளது. டெல்லி அணியின் லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டன.

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

கூட்டத்தொடரில் சஸ்பெண்ட்: தேமுதிக.,வினர் தர்ணா போராட்டம்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் பங்கேற்க இயலாதபடி, கூட்டத்தொடர் முழுவதும் தே.மு.தி.க. உறுப்பினர்கள் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அக்கட்சியின் உறுப்பினர்கள் மோகன்ராஜ், சந்திரகுமார் ஆகியோர் அடுத்த கூட்டத் தொடரில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு

சென்னை: தங்கம் விலை இன்று சவனுக்கு ரூ. 40 உயர்ந்துள்ளது. புதன்கிழமை நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்திருந்தது. இந்நிலையில், இன்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. தங்கம்-வௌ்ளி...

ரூ.1 கோடி பரிசு என எஸ்.எம்.எஸ் அனுப்பி ரூ.9 லட்சம் மோசடி!

கரூர்: கரூரைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 கோடி பரிசு கிடைத்துள்ளதாக செல்பேசியில் எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ரூ. 9 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

உலகக் கோப்பை: யுஏஇ அணியை வீழ்த்தியது ஜிம்பாப்வே

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று (8வது) ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வே அணி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் யுஏஇ அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த இரு...

பேரவையில் இருந்து தேமுதிக உறுப்பினர்கள் வெளியேற்றம்: தொடர் முழுதும் சஸ்பெண்ட்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் இருந்து தே.மு.தி.க., உறுப்பினர்கள் அனைவரும் அவைத்தலைவர்  உத்தரவின் பேரில் இன்று வெளியேற்றப்பட்டனர். சட்டப் பேரவையில் இன்று அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கடம்பூர் ராஜ் சிட்டிசன் என்ற...

சச்சினுடன் சாப்பிடலாம்: கட்டணம்தான் ரூ.1.5 லட்சம்!

சிட்னி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் அமர்ந்து உணவு உண்ண ஒரு வி.ஐ.பி. டின்னர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல நட்சத்திர உணவகம் ஒன்று....

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்!

ராமநாதபுரம்: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை கடற் படையினர் மீ்ண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். நேற்று, 10-க்கும் மேற்பட்ட மீ்ன்பிடி படகுகள் மூலம் கடலுக்கு மீன்...

வெற்றிச் சின்னமாக ஸ்டம்ப்களை இனி யாரும் எடுத்துச் செல்ல முடியாது!

கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் வெற்றி பெற்றவுடன் அணி வீர்ர்கள் ஸ்டம்பை நினைவுச் சின்னமாக எடுத்துச் செல்வது வழக்கம். இந்த விஷயத்தில், இந்திய கேப்டன் தோனிக்கு இது ஒரு பழக்கமாகவே இருந்துள்ளது....

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கன் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது வங்கதேசம்

ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் இன்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில், வங்கதேச அணி, ஆப்கானிஸ்தான் அணியை 105 ரன்னில் வீழ்த்தியது. முதலில் ஆடிய வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 267...

உதகை அருகே ஆட்கொல்லி புலி சுட்டுக் கொலை

உதகை: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ...

கர்நாடக அணை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்: தேமுதிக உறுப்பினருக்கு முதல்வர் பதில்

சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று தேமுதிக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை...

எங்கள் உறுப்பினரை கோமாளி என்பதா?: பேரவையில் கொதித்தெழுந்த திமுகவினர் வெளியேற்றம்

சென்னை: தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை கோமாளி என அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து பேசினார். இதனால், கொதித்தெழுந்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து, திமுக...

SPIRITUAL / TEMPLES