வெட்கங்கெட்ட காங்கிரஸ்! அந்தோனியிடம் ராகுல் கேட்டு விசாரிக்கணும்!

antony
antony

2013 இல் அதன் ராணுவ மந்திரி A K ஆண்டோனி பேசுகிறார்.. உண்மையை ஒத்துக்கறதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இந்தியாவை விட சைனா உட்கட்டமைப்பில் மிகவும் மேம்பட்டு காணப்படுகிறது. இதுதான் சரித்திரம் ஏனெனில்… சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா (அதாவது நேரு மாமா) ஒரு கொள்கை வைத்திருந்தார்.

அதன்படி “தேசத்திற்கு எது நல்ல பாதுபாப்பு என்றால்.. எல்லைப்புறங்களை வளர்ச்சி அடையாமல் பார்த்துக் கொள்வது” மட்டும்தான்.

நாட்டின் வளர்ச்சியடையாத எல்லைப் புறங்கள்தான் வளர்ச்சியடைந்த எல்லைகளைவிட பாதுகாப்பானது. அதனால் தொடர்ந்து பல வருடங்களாக எல்லைப்புறங்களில் எந்த ரோடுகளும் கட்டுமானம் செய்யப்படவில்லை. அங்கு எந்த ஏர் ஃபீல்டும் கிடையாது.

ஆனால்.. அதே நேரத்தில் தொடர்ந்து சைனா தன் கட்டுமானங்களைத் தொடர்ந்து எல்லைகளில் அமைத்துக் கொண்டுவந்தது. அதன் காரணமாக நாம் அவர்களிடமிருந்து மிகவும் பின் தங்கியிருந்தோம். நம்மோடு ஒப்பிடும்போது, உட்கட்டமைப்பிலிருந்து, திறமையின் அடிப்படையிலிருந்து அனைத்திலும் சைனா மிகவும் மேம்பட்டுக் காணப்பட்டார்கள். இதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை.

இதே காங்கிரஸின் இளவல்.. இத்தாலிய வாரிசு.. இப்போது வேறுவிதமாகப் பேசுகிறது.

இவர்களையும் ஒருகூட்டம் இன்றுவரை வெட்கமில்லாமல் தாங்கிப் பிடிக்கிறார்கள். என்னத்தச் சொல்ல..?

  • எஸ்.பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories