
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும் – ஸ்டாலின் #மனிதாபிமானமற்ற_ஸ்டாலின் #திமுக_படுதோல்வி_அடையும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும் – ஸ்டாலின் #மனிதாபிமானமற்ற_ஸ்டாலின் #திமுக_படுதோல்வி_அடையும்
எந்த ஏழு பேர் என்று ரஜினி கேட்டதற்கு அன்று கூவிய ஊடகங்கள் மற்றும் போராளிகள், ஏழு பேரா அல்லது மூன்று பேரா என்று ஸ்டாலின் இன்று கேட்டதரற்கு கூவாமல் இருப்பது ஏன்??#திமுக_படுதோல்வி_அடையும்#மனிதாபிமானமற்ற_ஸ்டாலின் pic.twitter.com/S8HRa181xM
— Siddharth Abhimanyu (@SidWillRockYou) November 24, 2020
ஊடகங்களே.நீங்க எந்த 7 பேர் என்று குறிப்பிடாமல் எந்த 7 பேர் என்று பதிலுக்கு கேட்ட ரஜினியை விமர்சித்தீரே.இன்று மனிதாபிமானமற்ற அடிபடையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.இது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?#திமுக_படுதோல்வி_அடையும்#மனிதாபிமானமற்ற_ஸ்டாலின் pic.twitter.com/BG8wBsX8Aa
— Rajesh (@RajeshR21976831) November 24, 2020
சுடலைக்கு ஒழுங்கா பேசவே வரல இதுல முதல்வர் கனவு வேற 😂😂#மனிதாபிமானமற்ற_ஸ்டாலின் pic.twitter.com/eJthOEwJKd
— Udhayakumar Aiadmk (@Udhaya8607) November 24, 2020
Hot this week

