ஆரோக்கிய சமையல்: ஆப்பிள் ரசம்!

apple-rasam
apple-rasam

ஆப்பிள் ரசம்
தேவையான பொருட்கள்

சிவப்பு காய்ந்த மிளகாய். —-1
தக்காளி. —– 1
புளி. —-சிறிதளவு
பூண்டு. —— 5 பல்
கடுகு. —– 1/2 ஸ்பூன்
சீரகம். —- 1 ஸ்பூன்
மிளகு. . — 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் —1/4 ஸ்பூன்
சிறிதாக நறுக்கிய ஆப்பிள்—1 கப்
கறிவேப்பிலை. —– சிறிதளவு
பெருங்காயம் —-சிறிதளவு

ஆப்பிள் இரண்டாக வெட்டி பாதி ஆப்பிள் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
ஆப்பிள் தோலை நீக்கி விட்டு ஆப்பிளை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு 1 ஸ்பூன் சீரகம் 1 ஸ்பூன் பூண்டு 5 சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொண்டு அனைத்தையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுது உடன் சிறிதாக நறுக்கி வைத்திருந்த ஆப்பிளையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். சிறிதளவு புளியை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
புளி சாற்றுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் ஒரு தக்காளியை சேர்த்து கொள்ளவும். ஒரு பானில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். அரைத்து வைத்திருந்த ஆப்பிள் மற்றும் மிளகு சீரக விழுது எண்ணெயில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

பச்சை வாசனை போன பிறகு புளி சாறு சேர்த்து ஒரு கொதி விடவும். ஆப்பிள் ரசம் தாளிக்க ஒரு சிறிய கடாயில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். சூடான பின் 1/2 ஸ்பூன் கடுகு சேர்க்கவும் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு சிவப்பு மிளகாய் சேர்க்கவும். தாளிப்பை ஆப்பிள் ரசத்தில் சேர்த்து பின்பு பரிமாறலாம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியமான ரசத்தை உண்ணலாம். இப்போது சுவையான எளிமையான ஆப்பிள் ரசம் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories