நீங்க உபயோகிக்கிற பெருங்காயம் கலப்படமானதா? கண்டறிந்து கலக்கவும்!

Perungayam - 2026

உணவில் சிறிதளவு பெருங்காயத்தை சேர்த்துவிட்டால், அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கிறது. பெருங்காயம் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சாம்பார், ரசம், காய்கறிகள் என அனைத்திலும் பெருங்காயம் சேர்த்தால் சுவை கூடும். மோரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால் சுவை இரட்டிப்பாகும்.

உணவின் சுவையை அதிகரிப்பதைத் தவிர, பெருங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் பல நோய்கள் விலகும்.

ஆனால் பல சமயங்களில் சந்தையில் கிடைக்கும் பெருங்காயத்திலும் கலப்படம் காணப்படுகிறது. சிலர் பெருங்காயத்தில் மாவு மற்றும் ரசாயனங்களையும் கலக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பயன்படுத்தும் பெருங்காயம் கலப்படம் இல்லாததா என்பதை தெரிந்துகொள்வது மிக அவசியமாகும்.

போலியான பெருங்காயத்தை உண்பது உடல் நலனுக்கு பல தீங்குகளை ஏற்படுத்தும். போலி பெருங்காயத்தை உணவில் சேர்த்தால், அது, நன்மைக்கு பதிலாக பல தீங்குகளை விளைவிக்கும்.

அசல் பெருங்காயத்தின் நிறம் வெளிர் பழுப்பாக இருக்கும். சூடான நெய்யில் இதை போட்டால், அது பரவத் தொடங்கும். பின்னர் அது வெளிர் சிவப்பு நிறமாக மாறும்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

உங்கள் பெருங்காயத்தில் அத்தகைய மாற்றம் எதுவும் இல்லை என்றால், பெருங்காயத்தில் சில கலப்படம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உண்மையான பெருங்காயத்தை அடையாளம் காண்பதற்கான மற்றொரு வழி என்னவென்றால், அதை தண்ணீரில் கரைத்த பிறகு, அதன் நிறம் பால் போல் வெண்மையாக மாறும்.
அப்படி நிறம் மாறவிலை என்றால், பெருங்காயத்தில் கலப்படம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பெருங்காயம் அசலாக இருந்தால், அதன் வாசனை நீண்ட நேரம் இருக்கும். சோப்பு போட்டு கைகளை கழுவினாலும் அதன் வாசனை அப்படியே இருக்கும்.
போலி பெருங்காயத்தில் கலப்படம் இருப்பதால், கைகளைக் கழுவினால் வாசனையும் போய்விடும்.

அசல் பெருங்காயத்தை உணவில் சேர்க்க விரும்பினால், பெருங்காய பொடிக்கு பதிலாக, பெருங்காயத்தின் கட்டி வாங்கி வைத்துக்கொள்ளலாம். அதை நீரில் ஊர வைத்து பெருங்காய நீராக பயனபடுத்தலாம். அல்லது, நாமாக அதை பொடி செய்து கொள்ளலாம்.

பெருங்காய பொடியில் அதிக கலப்படம் இருப்பதால், அதன் விலையுல் சிறிது குறைவாக உள்ளது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து

பெருங்காயத்தை திறந்த வெளியில் வைப்பதற்கு பதிலாக, அதை ஒரு தகர பெட்டி அல்லது கண்ணாடி பாட்டிலில் வைக்க வேண்டும். இது வாசனையை நீண்ட நேரம் இருக்கச்செய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories