வாட்ஸ்அப் அப்டேட்: டிஸ்அப்பியரிங் மெசேஜூகளை சேமிக்க..!

whatsapp - 2026

வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர இருக்கும் அப்டேட்டுகளை முன்கூட்டியே லீக் செய்யும் டெக் டிராக்கரான WABetaInfo தளம், வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் அம்சத்தை வெளியிட்டுள்ளது.

அதன்படி வாட்ஸ்அப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் டிஸ்அப்பியரிங் மெசேஜூகளை சேமித்து வைக்கும் அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. அதாவது, அனுப்பப்படும் மெசேஜூகள் பார்த்தவுடன் அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் தானாக அழியும் வகையிலான அம்சம் வாட்ஸ்அப்பில் நடைமுறையில் உள்ளது.

இது தனிநபர்களின் சாட் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இருந்தது. தற்போது இந்த அம்சத்துக்கு நேரெதிரான அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது வாட்ஸ்அப் நிறுவனம்.

அதாவது டிஸ்அப்பியரிங் என்ப்படும் மறைந்துபோகும் செய்திகளை யூசர்கள் விரும்பினால் சேமித்து வைத்துக் கொள்ளும் புதிய செட்டிங்ஸை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வர உள்ளது. மறைந்துபோகாமல் இருக்கச் செய்ய முடியும்.

ஆன்டிராய்டு பீட்டாவில் இந்த சோதனையை மேற்கொண்டிருக்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஆப்பிள் யூசர்கள் பயன்படுத்தும், WhatsApp iOS பீட்டாவிலும் சோதனையைத் தொடங்கியுள்ளது.

அந்த புதிய ஆப்சனில் செய்தியை வைக்க விரும்பும் அம்சம் இருக்கும். அதனை ஆன் செய்திருந்தால் மட்டுமே மறைந்துபோகும் செய்தி, அவ்வாறு டிஸ்அப்பியர் ஆகாமல் தடுக்க முடியும்.

தனிநபர்களின் சாட்களுக்கு பாதுகாப்பு உத்திரவாதத்தை வழங்கிய டிஸ்அப்பியரிங் ஆப்சனுக்கு நேர் எதிராக கொண்டு வரப்படும் புதிய ஆப்சன், சர்ச்சைக்குரியதாக மாறவும் வாய்ப்புகள் உள்ளன.

கடந்தவாரம் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஒரு குழு உரையாடலில் 32 பேர் வரை பங்கேற்கும் அம்சத்தை கொண்டு வந்தது.

2 ஜிபி வரையிலான பைல்களை அனுப்பிக் கொள்ளும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. அடுத்ததாக இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories