தனிநபர் பிரைவசி.. கூகுள் எடுத்த முடிவு!

google 1 - 2026

கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவை மற்றும் பிரைவசியைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

சைபர் கிரைம் குற்றங்களையும், தனிநபர்கள் தகவல்கள் திருடப்படாமல் இருப்பதற்கும் புதிய டெக்னாலஜி மேம்பாடுகளையும் புகுத்தி வரும் கூகுள் நிறுவனம், இப்போது லேட்டஸ்டாக புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், உலகில் அதிகம் தேடப்படும் இணையமாக இருக்கும் கூகுளில் யூசர்களின் தொடர்பு விவரங்கள் எளிதாக அணுகும் வகையில் இருப்பதால், அதனால் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு அதில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.

தாங்கள் மேற்கொண்ட தனிப்பட்ட ஆராய்ச்சியில், தனிநபர் தகவல்கள் அடையாளம் காணக்கூடிய வகையில் பெரிய அளவிலான தகவல்கள் இருப்பதை கண்டறிந்துள்ளோம் எனக் கூறியுள்ளது.

அதன்படி, யூசர்களிடம் இருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் தனிநபர் மொபைல் எண்கள், முகவரி உள்ளிட்ட தகவல்களை அகற்ற தயாராக இருக்கிறோம் எனக் கூறியுள்ளது.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளடக்கிய வங்கித் தகவல்களையும் நீக்குவோம் எனக் கூறியுள்ளது.

தனிநபர் தகவல்களை பகிரும் வலைதளங்களைக் கண்டறிந்து, அவற்றில் இருக்கும் யூசர்களின் தகவல்களை நீக்குவதில் கூகுள் நிறுவனம் முனைப்புக் காட்டும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிறார் புகைப்படங்கள், அவர்களின் தனிப்பட்ட தகவல்கள், ஆபாச தளங்களில் ஏதேனும் இருந்தால் அவற்றை நீக்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு கூகுள் உதவி செய்யும். தனிநபர் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பாக வரும் கோரிக்கைகளின் எண்ணிக்கைகள் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ள கூகுள் நிறுவனம், பிற தேடுபொறிகள் மூலம் அணுகும் பிரச்சனையும் இருப்பதாக கூறியுள்ளது.

இதில் பிரச்சனையின் மூலத்தை அறிந்து கொள்ள, வெளியீட்டாளர்களை தொடர்பு கொள்ளுமாறும் பயனர்கள் ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

Topics

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலியான...

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories