இந்து முன்னணியின் முதல் மாநிலத் தலைவர் தாணுலிங்க நாடார்!

thanulinganadar - 2026

டாக்டர்.எஸ்.பத்மப்ரியா,
எழுத்தாளர், சிந்தனையாளர் (சென்னை)

திரு தாணுலிங் நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில்  1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம 17 ஆம் தேதி, பொற்றையடி கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்து மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தை மிகுந்த பக்தியுடன் கடைப்பிடித்தார். சில காலம் காவல் துறையில் பணிபுரிந்த அவர், ராணுவத்தில் சேர்ந்தார்.

சட்டப் பட்டம் பெற்று, மாவட்ட நீதிமன்றத்தில் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர் ராணுவம், வக்கீல் மற்றும் ஆசிரியராக  பணி புரிந்தார்.

1946 ஆம் ஆண்டில் அவர் திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார். 1947 ஆம் ஆண்டில் அவர் திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
  மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு சம்பவம் நடந்தது. கண்ணியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. திரு.எம்.ஜி.ஆர். இந்துக்களை காக்க குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது, திரு. தாணுலிங்க நாடார், எம்.ஜி.ஆரிடம் நேரடியாகவும் தெளிவாகவும் பேசினார். இந்துக்களை பார்த்துக் கொள்வார் என்று.

1951 ஆணடு தமிழ்நாடு திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1951 கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.

அவர 1957 ஆம் ஆண்டு நாகர் கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.  அவர் 1964 நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக இருந்தார்.திரு தாணுலிங்க நாடார் தமிழ் மற்றும இந்துகளின் தன்மானம் காத்தார்.

1971 ல் திரு. தாணுலிங்க நாடார் காங்கிரஸில் இருந்த கிறிஸ்தவ மதவெறியை கண்டித்து காங்கிரசை விட்டு வெளியேறினார். தாணுலிங்க நாடார் இந்து முன்னணியின் முதல் தமிழகத் தலைவராக இருந்தவர்.

அவர் 1982 இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார். அவர 1987 அம் ஆண்டு, நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் தலைமை தாங்கினார். தாணுலிங்க நாடார் அவர்கள் இராம. கோபலன் அவர்களோடு இணைந்தது இந்து முன்னணி மாநிலத் தலைவர் பணியை தொடரந்தார்.

அவர 1988 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நகரில் டாக்டர் ஹெட்கேவார் நூற்றாண்டு விழா கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது காலமானார். இவ்வாறு, பெரியவரின் வாழ்க்கை வரலாறு இருந்தது. நவம்பர் 02 , இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் நினைவு தினம் இன்று!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories