திருமதி உலக அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழகம் போடி டாக்டர் பங்கேற்பு..

IMG 20230129 132114 822 - 2026

திருமதி உலக அழகிப்போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த போடிநாயக்கனூர் டாக்டர் பங்கேற்கிறார்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை பூர்வீகமாக கொண்டவர் டாக்டர் ஹேமமாலினி ரஜினிகாந்த். இவர் சென்னையில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். ஹேமமாலினி கடந்த ஆண்டு நடந்த திருமதி தெற்காசிய அழகி பட்டத்தையும், 2021-ம் ஆண்டு நடந்த திருமதி பிரபஞ்ச இந்திய அழகி போட்டியில் 2-ம் இடத்தையும் பிடித்தார். 2022-ம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப்போட்டி பல்கேரியாவில் இன்று ஜன 30-ந்தேதிநடைபெற உள்ளது. இதில், இந்தியா சார்பில் டாக்டர் ஹேமமாலிலினி பங்கேற்க உள்ளார்.

இது குறித்து டாக்டர் ஹேமமாலினி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- பல்கேரியாவில் உள்ள சோபியா நகரில் திருமதி உலக அழகி போட்டி ஜன 30-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான் பங்கேற்க உள்ளேன். இந்த போட்டியில் 110 நாடுகளில் இருந்து 120 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். அழகி என்றாலே வெளிதோற்றத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.ஆனால் உள்ளே இருக்கும் அழகான எண்ணங்கள் தான் முக்கியம். திருமணமாகிய பின்பு வாழ்க்கை முடிந்து விட்டதாக சிலர் கருதுகிறார்கள். திருமணத்துக்கு பின்னர் தாம் வாழ்க்கையே தொடங்குகின்றது.

கடினமான உழைப்பு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறேன். அதனால் நிச்சயமாக வெற்றிப் பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித்தருவேன்.தமிழகத்தில் இருந்து திருமதி உலக அழகிப்போட்டியில் பங்கேற்பது பெருமையாக இருக்கிறது. இன்னும் நிறைய திருமதிகள் இதுபோன்ற உலக அழகி போட்டிகளில் பங்கேற்கவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

இதற்கு முன்பு நான் பட்டங்களை வெல்வதற்கு எனது குடும்பத்தினர் நல்ல ஆதரவினை தந்தார்கள். அதுபோன்று இப்போதும் தங்களது ஆதரவினை வழங்கியிருக்கிறார்கள். நிச்சயமாக நான் பட்டம் வெல்வேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories