December 5, 2025, 5:06 PM
27.9 C
Chennai

எவ்ளோ தெளிவா செஞ்சோம்… இப்டி பிரியாணி கடைல உட்கார வெச்சிட்டீங்களேடா…!

stalin anbu briyani - 2025

சர்காரியா கமிஷன் விசாரணை – 27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை திருடி விற்றுள்ளார் என்று வாதம் நடந்து கொண்டு இருக்கிறது.

27 ஆயிரம் சர்க்கரை மூட்டைகள் எங்கு போனது?

கூலாக பதில் சொல்கிறார், எறும்புகள் தின்றுவிட்டது என.

நீதீபதியும், வழக்கறிஞரும் வாயைடைத்து போய்விடுகிறார்கள்.

ஒருவாரகாலம் வழக்கு தள்ளி வைக்கபடுகிறது.

27 ஆயிரம் மூட்டை சர்க்கரை ஏழை எளிய மக்களுக்கு செல்லவேண்டியது.
திருடி விற்றுள்ளார்கள். எப்படியாவது தண்டனை பெற்றே கொடுக்க வேண்டும் என
நீதிபதிக்கு மனக் குமுறல்.

அரசு வழக்கறிஞரை கூப்பிட்டு ரகசியமாக பேசுகிறார்.
ஒரு ஊழல்வாதி தப்பிக்கவே கூடாது. இந்த கேள்வியை கேள். அவங்க மாட்டிக் கொள்வார்கள். தண்டனை கொடுத்துவிடலாம் என்கிறார்.

வழக்கு அடுத்தவாரம் விசாரணைக்கு வருகிறது. வக்கீல் கேட்கிறார் 27 ஆயிரம் மூட்டை சர்க்கரையும் எறும்பு தின்றதா என்று ஆமாம் என்கிறார்.

அப்படி என்றால் அந்த 27 ஆயிரம் கோணிகள் எங்கே என்று கேட்கிறார். யோசிக்காமல் பதில் சொன்னார்.

“அந்த 27 ஆயிரம் கோணிகளை கரையான் தின்ற பிறகே சர்க்கரையை எறும்புகள் தின்றன” என்று.”

வழக்கறிஞர் இதயத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டு அமைதியாக தன் இருக்கையில் அமர்ந்து கொண்டு நீதிபதியை பார்த்தார். நீதிபதியின் முகத்தில் ஈ ஆடவில்லை.

உடனே பேனாவை எடுத்தார் ஊழல் நடந்துள்ளது. அது விஞ்ஞானபூர்வமான ஊழல். நிருபிக்க முடியாததால் விடுதலை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு மன வேதனையுடன் சென்றுவிட்டார் அந்த #உயர்ந்த மனிதர்.

எவ்வளவு தெளிவா பண்ணோம் கடைசியில பிரியாணி கடையில உக்காரவச்சிட்டீங்களேடா…

#சமூக_வலைத்தளப்_பகிரல்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories