December 5, 2025, 10:38 PM
26.6 C
Chennai

நிதின் சத்யா தயாரிக்கும் புதிய படம்! வாணி போஜன் ஹீரோயினாம்!

newfilm vanibhojan horz - 2025

நிதின் சத்யா தனது புது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்! அதில் அவர் …

உங்கள் ஆதரவோடு நடிகனாக அதிக அறிமுகமாகி பல படங்களில் நடித்து என்னை ஒரு நடிகனா நிலைநிறுத்தி வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு மறுபடியும் ஏதாவது செய்யணும் என்று நினைத்து தயாரிப்பாளர் இருக்கிறேன்

2018ல் என் தயாரிப்பு நிறுவனம் ஸ்வேத நிதின் சத்யா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பாக என் நண்பர் பத்ரி கஸ்தூரி துணையுடன் உருவான ஜருகண்டி படத்தை தயாரித்து வெளியிட்டேன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

நடிகராக இருந்து தயாரிப்பாளராக உருமாறிய எனக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெரிய பக்கபலமாக இருந்தது இப்போது மறுபடியும் ஒரு புதுமுக இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் ஒரு படம் தயாரித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இடம் அசோசியேட் ஆக ஒர்க் செய்திருக்கிறார்

newfilm nitinsatya - 2025

முதல் படத்தில் என்னுடைய நல்ல நண்பர் ஜெய் நடித்தார் என் நெருங்கிய நண்பன் வைபவ் இந்தப் படத்தில் ஹீரோவாக செய்கிறார் முதல் முறை முழு நீள போலீஸ் ரோல் செய்கிறார். வாணி போஜன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஈஸ்வரி ராவ் பூர்ணா மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்

இந்தப் படம் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் என உருவாகிறது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது கூடிய விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நிதின் சத்யா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories