நிதின் சத்யா தயாரிக்கும் புதிய படம்! வாணி போஜன் ஹீரோயினாம்!

newfilm vanibhojan horz - 2026

நிதின் சத்யா தனது புது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்! அதில் அவர் …

உங்கள் ஆதரவோடு நடிகனாக அதிக அறிமுகமாகி பல படங்களில் நடித்து என்னை ஒரு நடிகனா நிலைநிறுத்தி வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு மறுபடியும் ஏதாவது செய்யணும் என்று நினைத்து தயாரிப்பாளர் இருக்கிறேன்

2018ல் என் தயாரிப்பு நிறுவனம் ஸ்வேத நிதின் சத்யா புரொடக்ஷன் ஹவுஸ் சார்பாக என் நண்பர் பத்ரி கஸ்தூரி துணையுடன் உருவான ஜருகண்டி படத்தை தயாரித்து வெளியிட்டேன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது

நடிகராக இருந்து தயாரிப்பாளராக உருமாறிய எனக்கு நீங்கள் அளித்த ஆதரவு பெரிய பக்கபலமாக இருந்தது இப்போது மறுபடியும் ஒரு புதுமுக இயக்குனர் எஸ் ஜி சார்லஸ் இயக்கத்தில் ஒரு படம் தயாரித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் பிரபல இயக்குனர் மோகன் ராஜா இடம் அசோசியேட் ஆக ஒர்க் செய்திருக்கிறார்

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

newfilm nitinsatya - 2026

முதல் படத்தில் என்னுடைய நல்ல நண்பர் ஜெய் நடித்தார் என் நெருங்கிய நண்பன் வைபவ் இந்தப் படத்தில் ஹீரோவாக செய்கிறார் முதல் முறை முழு நீள போலீஸ் ரோல் செய்கிறார். வாணி போஜன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ஈஸ்வரி ராவ் பூர்ணா மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்

இந்தப் படம் கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் என உருவாகிறது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது கூடிய விரைவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறார் நிதின் சத்யா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories