Breaking News
தென்னகத்தின் திருச்செங்கோடு! வாசுதேவநல்லூரில் வந்து நின்ற சிந்தாமணி நாதர்!
மூலவர் திருமேனி அர்த்தநாரீ கோலம். திருச்செங்கோட்டுக்கு பின்னர் இங்கதான் சிறப்பாக இந்தக் கோலத்தை பார்க்கலாம். நம்ம மாவட்டத்துல
சாம் மானேக் ஷா – நூல் வெளியீடு!
நூலாசிரியர் விஜயராகவன் ஏற்புரை வழங்கியதுடன், ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள நூலைத் தமிழிலும் கொண்டு வரப் போவதாகக் கூறினார்.
வானொலி நினைவலைகள்!
தொடர்ந்து பக்திப் பாடல்கள். வேங்கடேச சுப்ரபாதத்தில் இருந்து பல்சமயப் பாடல்கள் வரை
தை அமாவாசை.. முதல் முதலில் தர்ப்பணம் செய்தது யார் தெரியுமா?!
சிவபெருமான் அவர்களுக்கு தை மாத அமாவாசை அன்று காட்சி தந்தார்.அவரின் திருவருளாலே லவனும் குஜனும் ஸ்ரீராமனிடம்
வருண பகவான்… சில குறிப்புகள்!
உலகை காப்பவன், விவசாயத்தை காப்பவன், குடிதண்ணீர் வழங்குபவன், வருணன் என்பதை உணர்ந்து அவனை என்றும் நினைத்து
நகுலன் எனும் படைப்பாளி..!
தமிழின் நவீன இலக்கியத்தில் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், திறானாய்வு போனற துறைகளில் சோதனயும், சாதனையும்
ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல்களைப் படிக்க… ஜன்மம் கடைத்தேறும்!
கிருஷ்ணமூர்த்தி என்கிற அன்பரின் வீட்டில் நித்யானந்த கிரி சுவாமிகளைச் சந்தித்தேன். ஆவுடையக்காள் பற்றி ஒரு நூல் தயார் செய்து
தெய்வீகத் தமிழ் மீண்டும் அரியணை ஏற… தேவையான செயல்பாடுகள்!
தினசரி என்கிற பெயரில் ஆன்லைனில் செய்தி தளம் ஒன்றை ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக துவக்கினார் செங்கோட்டை ஸ்ரீராம்
பத்மவிபூஷன் விருது: பாடும் நிலா எஸ்பிபி மற்றும் 7 பேருக்கு அறிவிப்பு!
சாதனை அல்லது சேவை புரிந்தவா்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ் தினசரி தளத்தின் 7ம் ஆண்டுத் தொடக்கம்! 7 பேருக்கு ‘தெய்வத் தமிழர்’ விருது!
நம் தமிழ் தினசரி (www.dhinasari.com) தளம் (2021) தை மாதம் 1ஆம் தேதி பொங்கல் நாளில் 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது.
சுத்தானந்த பாரதி பெயரில்… இந்திய மொழிகள் ஆராய்ச்சி, மொழிபெயர்ப்பு பல்கலை., அமைய வேண்டும்!
அது மொழி ஆய்வியல் மாணவர்களுக்கும் தமிழகத்துக்கும் பெரும் பலமாகவும் மொழிகளுக்கு இடையேயான ஒரு பாலமாகவும் அமையும்.
திருக்குறளை பனை ஓலையில் எழுதிய சர்தார்ஜி!
திருக்குறள் மீது கொண்ட தனது காதலை வெளிப்படுத்த, தனது தோட்டத்தில் உள்ள இரண்டு மரங்களில், திருவள்ளுவரின் உருவத்தை இவர் செதுக்கியிருந்தார்