கவிதைகள்

Homeஇலக்கியம்கவிதைகள்

எங்கள் ராமன்!

ஆத்து மணல்தனில் உருண்டங்கே அணிலும் செய்ததோர் தொண்டைப்போல் காத்த டிக்கிற திசையெல்லாம் காலம் ராமனின் புகழ்பாடும்!

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!

எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார் எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார் கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்

― Advertisement ―

லவ் ஜிஹாத் குறித்து யோகி மஹராஜ்

ஒரு யோகி, துறவியிடம் காதல் குறித்துப் பேசுவது எனக்கு விநோதமாக இருக்கிறது.   ஆனால் விஷயம் அப்படிப்பட்டது, ஏனென்றால் யோகி ஆதித்யநாத் காதலுக்குத் தடை விதிக்க விரும்புகிறார்

More News

வங்காளத்தில் மடங்கள் மீதான தாக்குதல்; மம்தாவை எச்சரிக்கும் மோடி!

இராமகிருஷ்ண மிஷனின் இந்த அவமானத்தை, நம்முடைய துறவிகள் பட்ட இந்த அவமானத்தை, வங்காளம் என்றுமே சகிக்கப் போவதில்லை.

ஈரான் அதிபர் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு: அதிகாரபூர்வ அறிவிப்பு!

சுமார் 18 மணி நேரம் கழித்து, இன்று காலை அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Explore more from this Section...

நினைவுச் சுவை நீங்காதிருக்கையில்…!

ஆதவன் உச்சி கடந்தான் அமிலம் சுரந்தது வயிற்றில்! அகோரப் பசிதான்… ஆனாலும் நாவுக்கு சுவை தேவை! உப்பும் உரப்பும் அமுதச் சுவையும் என அறுசுவை ஏக்கம் நாவுக்கு!...

கல்லெறிந்த காதல்!

நலம் தரும் நவராத்திரியாம்! பெண்மை போற்றும் வழிபாடாம்! உலகம் கொண்டாடுகிறது… பர தேவதையாய் பாருக்குத் தெரியும் அன்னையை உலகம் பூசித்துப் போற்றுகிறது..! அவள்… அசுரனை அழித்த அன்னை! நீயோ...

உன் செவ்வாயின் மங்கள்யான்!

செவ்வாயின் சுற்று வட்டத்தில் மங்கள்யான்… வண்ணப் படம் அனுப்பி வாழ்த்தைப் பெற்றது! சிவந்து தெரிந்த படம்… உமிழ்நீராய் உருவமிலா உருவகம்! நான் உன் செவ்வாயின் சுற்று வட்டத்தில் மங்களனாய்..!...

உன்னிலிருப்பும் உடனிருப்பும்!

தேவைகள்… நட்பாய் உருவெடுக்கும்! காதலாய் வடிவெடுக்கும்! உன் நண்பன் சொல்லுவான்… உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் தயங்காமல் கேள்… அப்போது நான் அங்கிருப்பேன்! ...

ஒரு வார்த்தை… ஒரே ஒரு வார்த்தை!

உன் ஒற்றைச் சொல் வாய்மொழிக்காய்… எத்தனை நாள் தவம் கிடந்தேன்! விருப்பத்தின் இருப்பைக் காட்ட விழியிரண்டால் ஊடுருவிப் பார்த்தேன்! உன்னைக் காணாத நாட்களிலும் என் நெஞ்சத்தில் நீ...

உறவெனத் தேடுபவனை உதறும் கலை!

கலைகளின் தாய் அருகேயிருந்து அருள் புரிகின்றாள்… ஆனால் நீ … கேட்டுப் பெற்றதென்னவோ நடிப்புக் கலை மட்டுமே! நடிப்பென்றால் சிவாஜி கணேசன்! சிவாஜி என்றால் கட்டபொம்மன்! ...

உன் வழியில் நானும் ஒரு பொய்யனாக!

நீ உரைப்பது பொய்… உன்னில் வெளிப்படுவதும் பொய்… உன் முகப்பூச்சும் நகப்பூச்சும் உதட்டுப்பூச்சும் மேனியின் வாசனைப்பூச்சும்.. எல்லாம் பொய்மையின் வெளிப்பாடு! எத்தனை பொய்கள் உன்னில் இருந்து… பெண்மையை நாடி நான் நின்றேன்.....

உன் நினைவு; என் உணவு!

ஞாயிற்றுக் கிழமை! சோம்பல் தினம்! வாரத்தில் ஒரு நாளேனும்..?! ம்ஹும்.. இயலவில்லை! எனக்காக… எத்தனை வேலைகள் காத்திருப்பில்! ஆனால்…நானோ உனக்காக… எத்தனை வேளைகள் காத்திருப்பில்! ஆதவன் உச்சியைக்...

தோஷம் உனக்கே பிரம்ம தேவா!

அடேய் பிரம்ம தேவா… எந்த நேரத்திலடா எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்? உன் படைப்புகளின் ஜனனக் குறிப்பு கண்டு ஒருவன் சொல்கிறான்… கர்ப்ப தோஷம்… ஒருவன் சொல்கிறான்… சர்ப்ப தோஷம்!...

ரிங்டோன் ரீங்காரம்!

உலகம் வேகமாக மாறுகிறது நாம் மட்டும் அப்படியே! உலகம் ஸ்மார்ட்டாக மாறுகிறது… பழமைவாதத்தின் புகலிடமாய் நீயும் நானும்! எத்தனை நாளுக்கு இப்படி? முடிவெடுத்தோம் ஒருநாள்! இப்போது… உன்...

உன் மீதான என் விருப்பும் வெறுப்பும்!

உன்னை நான் விரும்பத் தொடங்கினேன்! எப்படியோ என் உள்ளம் புகுந்து என்னை அடிமை கொண்டாய்! தப்படி … இது என் தவிப்படி! பெண் மட்டும்தான் கருவைச் சுமப்பாள்?...

உள்ளம் : உனதும் எனதும்!

உன் மனசைப் பார்த்தேன் காதல் வந்தது… சொல்லத்தான் எனக்கும் ஆசை! ஆனால்… உன் மனசைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவேயில்லை! உன் உள்ளப் பொலிவைக் காணும் ஆவலில் நாள்கள் கடந்து...

SPIRITUAL / TEMPLES