கவிதைகள்

“திருச்செந்தில் வேலா”

(காவடிச் சிந்து)வேல்முருகா என்றுசொல்லும் போது  - நல்   வித்துடனே சேதிதரும் தூது - ஒரு   சேவலுடை நற்கொடியை   காவலுடன் தந்தவனைத்   தேடு -மனத்   தோடு. பால்குடங்கள் ஏந்திவரும் வேளை - குகன்   பாசத்தினால் மறக்கிறேன்...

கருணாநிதி வயிர விழா வாழ்த்து

முத்தமிழ் வித்தவராம் முத்தத் தமிழ் வித்தகராம் சத்தமிட்டே வெறி சாதியம் வளர்த்தவராம் மூத்த மூளைகளை பேதலிக்க விட்டவராம்ஒத்தை வேளை மட்டும் உண்ணா நோன்பிருந்து ஒத்தை இனத்தையே ஒழித்தழித்து விட்டவராம் செத்த வீடாயினும் சேர்மங்கல வீடாயினும் அத்தனையிலும் தனக்கே அதிபராசனம் வேண்டியவராம்தனக்கு ஏதும்...

ஸ்ரீராமாநுஜர் இருபது

ஸ்ரீராமாநுஜர் இருபதுஎம்பெரு மானார்க்கே தோய்ந்த இதயத்துச் செம்பொருள் நாட்டம் சமைந்ததுவால் - நம்பெருமாள் ஈந்தவருள் ஈண்டு திருவருளாம் என்றிங்குப் போந்த இருபதுவெண் பா.*தெண்ணீர பொன்னித் திரைகலங்கும் காலத்தே உண்ணீர்மை ஊட்ட உலகிதனைக் - கண்ணீரால் காத்த குணவாளன் கோத்தநெறி கூர்வதினால் பூத்துவரும்...

விடுதி ஆட்டம் முடிஞ்சி போச்சு!

விடுதி யாட்டம் முடிஞ்சு போச்சு விடியப் போகுது மச்சான் - உன்னை ரெண்டு வாரம் அடைச்சு வச்சுப் பூட்டு போட்டு வச்சான்சடுதியா நீ சட்டை வேட்டி மாட்டிக்கிட்டு முன்னே - சட்ட சபைக்குப் போயுன் தன்மா னத்தை மீட்க வேணும் அண்ணேமக்களுக்குத்...

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை

வாழ்வின் பரிசுகள் #சோ #நேர்மை #பன்முகம் #திறமை திறமைகள் அடிமையாய் நின்று நாக்கிலும் சரஸ்வதியை கொண்டு தன் நேர்மையில் உலகையும் வென்று வாழ்ந்து சென்றாரே நம்மை விட்டு விட்டு சோவின் அறிவு காலத்தை கடந்து வெல்லும் சோவின் துணிவு எதிரியைும்...

கொடி-கொள்கை-தியாகம்!

நான் ஏன் மூவண்ணக் கொடி தாளை குண்டூசிகளால் என் சட்டைப் பைகளில் குத்திக் கொள்வதில்லை தெரியுமா? காரணத்தைப் படியுங்கள்.... // சுதந்திர தினக் கொடியேற்றம்... கொடியின் நிறங்கள்... பசுமை-செழுமை-இஸ்லாமாம்... வெண்மை-அமைதி-கிறித்துவமாம்... காவி-தியாகம்-இந்துவாம்... *** குண்டூசிகளால் குத்துப் பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக...
- 2026

சுதந்திரப் பாதை …

மழைக்குக் காத்திருந்த நிலம்போல் வறண்டு கிடந்தது என் உள்ளம்...மழைக் காலமாய் நிலம் குளிர்ந்த வசந்த காலம் வீசிச் சென்றது...அணைகளில் தேங்கிவைத்த நீரெல்லாம் உடைப்பெடுக்கும் உருவகத்தை வழங்கின!உபரிநீராய் வழிந்தோடியது என்னுள்ளே உணர்ச்சிப் பெருக்காய் அன்பின் ஆறு!சொட்டுச் சொட்டாய் கண்ணில் கசிகிறது உணர்வுகளைக்...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா?தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?அடிமைத்தனம் அறுத்து அவதி நீக்க அல்ல! அடிமை மோகத்தால் அவதி...

ஒப்படைப்பு

காலைக் கண்விழிப்பு உன் கனவுகளுடனே!என் தலையணையில் ஏறியது உன் கூந்தலின் வாசம்!காப்பியின் சுவை நாக்கில் சுடும்போது... உன் வார்த்தைக் கசப்பு நெஞ்சைச் சுடுகிறது!வாசலில் விழுந்த செய்தித்தாளின் நாசியைத் துளைக்கும் வாசனை...கண்கள் தேடும் அன்றைய ராசிபலனை! எனக்கு ராசியாகிப் போன உன் ராசியின் பலனை உடனே மேயும்!நல்லதாய் இருந்தால் என்...

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…எந்த நேரத்திலடாஎம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?உன் படைப்புகளின்ஜனனக் குறிப்பு கண்டுஒருவன் சொல்கிறான்…கர்ப்ப தோஷம்…ஒருவன் சொல்கிறான்…சர்ப்ப தோஷம்!இன்னும்…எத்தனை எத்தனை தோஷங்கள்?செவ்வாய் தோஷமாம்..நாக தோஷமாம்!மாங்கல்ய தோஷமாம்!மங்கள தோஷமாம்!சயன தோஷமாம்சங்கட தோஷமாம்!பிதுர் தோஷமாம்…புத்ர தோஷமாம்!அட…இன்னும்...

ஜானகிக்காகக் காத்திருப்பு!

வனவாசம் போன ராமன் வருடம் பதினான்கு வரமாய்ப் பெற்றான்! மா சம்பத்தாய் மனதில் குடிகொண்ட மனையாள் சீதையை மாசம் பத்தாய்ப் பிரிந்து மாய்ந்துதான் போனான்! மாசம்பத்தாய் அல்ல…...

செங்கோட்டை ஆவுடையக்காளின் வேதாந்த ஆச்சே போச்சே!

செங்கோட்டை ஆவுடையக்காளின் பாடல் தொகுப்பில் இருந்து இந்த “வேதாந்த ஆச்சே போச்சே” பாடலை பொருள் புரிந்துணரும் வகையில் பதம் பிரித்து இட்டிருக்கிறேன்.“போனதும் வந்ததும்” என்று இதனைக் கொள்ளலாம். ஏதாவது ஒன்று வெளியே போனால்,...
- 2026

Recent articles