Breaking News
வந்தேமாதர கீதம் – பாரதியின் தமிழாக்கம்!
வந்தே மாதரம் ... தாயை வணங்குவோம்!
***
நளிர் மணி நீரும் நயம்படு கனிகளும் குளிர் பூந்தென்றலும் கொழும்பொழிர் பசுமையும்
வாய்ந்து நன்கிலகுவை வாழிய அன்னைதென்நிலவதனில் சிலிர்த்திடும் இரவும் தன்னியர் விரிமலர் தாங்கிய தருக்களும்
புன்னகை ஒளியும் தேன்மொழி...
அந்த ஆளுயர ரோஜா மாலை…!
அந்த ஆளுயர மாலை
ஒரு முழு ரோஜாத் தோட்டத்தைக் காலி செய்திருந்தது.பூக்கட்டும் பண்டாரப் பெண்களின் விரல்கள்
அதற்குள் புதைந்திருந்தன.அரசியல் கணக்குகளின் துல்லியமான ஜரிகை இழைகள்
வெளியே இறுக்கியிருந்தன.ஈரமான வாழை நாரினால் மாலையின் முதுகெலும்பு
அடியாழ மையத்தில் நெளிந்து சிரசுக்கு...
அவனும் இவனுமாய் …. இமயமும் பொதிகையுமாய்..!
வீரம் விளைந்த மண்
ஈரம் நிறைந்த மனம்!அங்கே
போர்க் களத்தில் போராடும் ராணுவவீரன் போல்
இங்கே
நீர்க் களத்தில் நின்றாடும் காவலனின் நிதர்சனம்!துப்பாக்கி ரவைகள் துளைத்தாலும்
துயர் மறந்து ஆயுதத்தை
தயக்கமின்றித் தாங்கியபடி
முன்னோக்கி நடைபோடும் கால்கள்
அவனது...!அருவிநீர் அம்புகளாய்ப் பாய்ந்தாலும்
அதை சகித்து சிறுகழியை
சந்தோஷமாய்...
இயமத்தில் வளர்ந்த குரு சீட தத்துவம்!
இமயத்தின் வசீகரம்...
என்னுள்
ஆதி காலத்தை
வேத காலத்தை
காட்சிப் படுத்தியது!
நிழலாடும் நெஞ்சத்தில் இமயத்தின் வசீகரம்
வாயு தேவன்
நெஞ்சில் ஈரம் கொண்டு
மண்ணின் மலையுச்சியில்
பனியாய்க் கடினப்படுத்துகிறான்.
ஜாலியன் வாலாபாக்: மறக்க மாட்டோம்; உறக்கச் சொல்லுவோம்!
அன்றே ஜாலியப் வாலாபாக்கில்
சொன்னார்கள்...
"*வந்தேமாதரம்"*....
காவிரிக்காகக் கவிதை படைத்த கபிலன்!
காவிரி வாரியம் அமைக்கக்கோரி தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தண்ணீர் விடியல் என்ற பெயரில் கவிஞர் கபிலன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கவிதையை வெளியிட்டிருக்கிறார். போராட்டங்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இதை சமர்ப்பணம் செய்வதாக அதில் கூறியிருக்கிறார்.
மகிழ்ச்சியின் உச்சம்
அப்பாவின் கையை பிடித்து நடந்த காலங்கள் மகிழ்ச்சியின் உச்சம்,
ஆயிரம் கோடி வந்தாலும் அழியாது தினம் நித்தம்.
வாரிசு என்று நினைக்காமல் உன் வாழ்வு என்று நினைத்தாயோ!
பிறந்த தருணத்தில் என் அம்மாவையும் மறந்தாயோ!!
காரணம் தெரியாத என்அழுகையை...
கலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்!
கலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ - இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல்!நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது....
சிவபிரதோஷம் -“ஆத்ம சிவன்” -(மீ.விசுவநாதன்)
* சிவபிரதோஷம்**"ஆத்ம சிவன்"**(மீ.விசுவநாதன்)**ஆயிரம் செல்வ மடைந்தாலும்** ஆத்ம சிவனை மறவாத**சேயென வாழும்* * நிலைவேண்டும் !** சிறந்த பணியில் பொழுதெல்லாம்**ஓயுத லின்றி திருத்தொண்டில்** உள்ளே மகிழு முயிர்வேண்டும்!**வாயிலே பூக்கும் மலராக** வாசக் கவிதை...