கவிதைகள்

அம்மா… என்னை மன்னித்துவிடு!

எனது டைரிக் குறிப்புகளில் இருந்து.... ------------------------------------------அன்புள்ள அம்மாவுக்கு.....-----------------------------------------அம்மா... என் அம்மா...!கனவு காணக் கற்றுக் கொடுத்தவர் நீங்கள்!கனவு மட்டுமே கண்டு கொண்டிராமல்அதை நனவாக்கும் மனவலிமை நல்கியதும் நீங்களே!இளவயதில் முதல்தர மதிப்பெண் நோக்கி வெறியூட்டினீர்கள்!நிறைவேற்றினேன்!சங்கீதப் பயிற்சிக்கு உடன்...

நீ நீயாக இருப்பதால்!

தைரியமாகச் செல் என் சகோதரி! உனக்கு என் தோத்திரம்!மிஷனரிக் கல்வியின் மூளைச் சலவைக்கு மயங்காமல்இன்றும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என் தோத்திரம்!எம்என்சி கம்பெனிகள் உன் ஒழுக்க வாழ்வுக்கு எமனாக வந்தபோதும் நீ நீயாக இருக்கிறாயல்லவா...உனக்கு என்...

காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ…

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத அன்னியன் ஆங்கிலேயனிடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்! உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்! உன் வழியைத்தான் இன்றும்...

தேசம் விற்பனைக்கல்ல!

தேசம் விற்பனைக்கல்ல! தேசியம் பேசினவன் ஒரு வகை சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை பாசிசம் பகன்றவனோ பல வகை நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை ...

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்! -----------------------------------------------------------------------கழுத்திலே கட்ட எண்ணமாம்!தடுக்க என்ன செய்வது?!கையிலே கட்ட இதோ நாள் வந்தது!கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல் இருக்கணுமே!எல்லாம்...??!ஒருகயிறு விஷயம்தான்!

சந்தனச் சமச்சீர் வேண்டுமடா!

அப்போ...இந்திக்கு டாட்டா சொல்ல வெச்சிநம்மை சந்திக்கு இழுத்தாங்க...ஆனா..அதைப் படிக்க வெச்சே தன் சந்ததியைடாட்டாவையே மிரட்டுற அளவுக்குஆளாக்கிவிட்டாங்க!இப்போ..? சமச்சீரை கொண்டு வரோங்கிற பேருலகிறுக்கல்களை கிரேட்டுங்கிறாங்க!சாக்கடையை சந்தனம்கிறாங்க!சமச்சீருதான் வேணும் தம்பிஅது உண்மையான சந்தனமா இருந்தா..!சாக்கடைக்கும் சந்தனத்துக்கும்வித்தியாசம்...
- 2026

காக்க காக்க கூட்டணி காக்க…

இப்படி ஒரு நிலையாச்சுதே... பரிகாசம் செஞ்சிட்டிருந்தேன்... இப்போ பரிகாரம் வேண்டியிருக்கு... நம்ம சோசியன் எதுனா பரிகாரம் சொன்னானா?ஆமாங்கய்யா சொன்னானுங்க...என்னது?பகுத்தறிவுப் பகலவக் கவசம் படிக்கணுமாம்!இது எதுல இருக்கு?ராவண வாரிசுக் காக்காக் காவியத்தில் வருது...அதுல என்ன...

எதற்கு அன்னையர் தினம்?

அம்மா... அம்மா... எந் நெஞ்சில் நீங்காதிருக்க நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?காலை கண்விழித்தால்... அம்மா காலில் அடிபட்டால்... அம்மா ஆ கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும் உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா... நிமிடம் தப்பினும் நினைவு தப்பாது... மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா நொடிப் பொழுதும் நீங்காது நீக்கமற...

அழைப்பது எப்படி?

தாயின் தமிழ்ப் பற்றுஅம்மா என அழைக்கச் சொன்னாள்...அப்பாவின் ஆங்கில மோகம்மம்மி என அழைக்கச் சொன்னார்...குழப்பத்தில் தவித்த குழந்தைஅம்மி என அழைத்தது...அட, எவ்வளவு பொருத்தம்!அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?

இதயம் கனத்தது; நெஞ்சம் நனைத்தது!

இதழாளன் உனக்கு என் இதயத்தில் இடமுண்டுஇதயத்தை வருடியபடி இனிப்பாய்த்தான் நீ இருந்தாய்இதுவரை ஏதும் நீ எதிர்க்கேள்வி கேட்டதில்லைஅதனால்தான் அவ்விடத்தை அன்பாய் நான் அளித்திருந்தேன்இதுவெல்லாம் நேற்று...இன்றோ..? இதழாளன்தானா நீ... தான்தோன்றித் தனமாகஇதயத்தைத் தூக்கியெறிந்து இப்படியும்...

Recent articles