எங்கள் ராமன்!
ஆத்து மணல்தனில் உருண்டங்கே
அணிலும் செய்ததோர் தொண்டைப்போல்
காத்த டிக்கிற திசையெல்லாம்
காலம் ராமனின் புகழ்பாடும்!
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
இதயங்களில் ராம்ராம் ; இதழ்களிலும் ராம்ராம்!
எதிர்வணங்கி கெளசிகரும் வசிஷ்டரும் வந்தார்
எதிரில்லா ரகுவம்ச வேந்தர்கள் வந்தார்
கதிர்கரத்து சூரியனார் வணங்க வந்தார்
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
மெய்ஞானத் தேடலில்…
நானும் நீயுமாய் நாள்பொழுதும் வானின் நிலவாய் வாழ்ந்திருந்தோம் வளர்ந்து தேய்ந்தது வான்நிலவு வளராது தோய்ந்தது என்காதல்! நற்பயன் செய்ததன் விளைவோ கற்பனை சுகமாய்என் வாழ்க்கை சலிப்பின்...
என் இல்லத்தின் இனிய மரம்!
In memories of #Kalam ji...
**
//Friends, when I see the poet community, let me share with you, a beautiful story of hundred year old tree in my...
சுதந்திர தினச் சிந்தனை
சுதந்திர தினத்தில்... ஒரு சிந்தனை! வருடம் தவறாமல் எழும் சிந்தனை!!சுதந்திர தினக் கொடியேற்றம்...கொடியின் நிறங்கள்...பசுமை-செழுமை-இஸ்லாமாம்...வெண்மை-அமைதி-கிறித்துவமாம்...காவி-தியாகம்-இந்துவாம்...குண்டூசிகளால் குத்துப்பட்டும் சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது தேசியக் கொடி!குத்துப் பட்டதோ காவி நிறம்-தியாக நிறம்.தேசியக் கொடியும்...
சிறை மீட்க வாராயோ..?
அன்று...!தனிமைத் தவம் அன்று...! ஆரவாரம்! கூச்சல்! அமைதியின்மை!சத்தங்களினிடையே சந்தம் பழக்கினேன்...தனிமையைத் தேடி ஏங்கியது மனம். தனிமை கிடைத்தபாடில்லை! தவம் தொடங்கியபாடில்லை! இறைவனை இருத்தி இயங்க வேண்டும்! இறைஞ்சிக் கிடந்தே இருக்கத் தொடங்கினேன்!ஆனாலும்... தனிமை...
காதலிக்க நேரமில்லை….
எவனோ முன்னாடியே எழுதி முடிச்சிட்டான்! எனக்கு வேலை வைக்காமல்! ***என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்புஉன்னைத் தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன் செய்தி அனுப்பு...என்னிடத்தில் தேக்கி...
நம் வழக்குரை காதை!
பீலா மன்னா புலம்புவது கேளேன்நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்பபுல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்பவாயிலோர் நற்சொல் வருதலும் விலக்கபூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை....(இது நம் - வழக்குரை காதை)
நம் வழக்குரை காதை!
பீலா மன்னா புலம்புவது கேளேன்நல்லரு மாந்தர் நவில்வது தவிர்ப்பபுல்லரின் வாய்ச்சொல் புகுதலும் கேட்பவாயிலோர் நற்சொல் வருதலும் விலக்கபூவையின் கடைக்கண் புகுந்து நெஞ்சுசுடத் தான்தன்அரும்பெறல் அறிவை ஆழியில் மடித்தனை....(இது நம் - வழக்குரை காதை)
எனைவிட்டு விலகாத என் காதலியே!
முகத்திரை விலக்கி உன் மேனியின் துகில் கலைக்கிறேன்.நீ துயில் கலைந்து ஒளிர்ந்தாய்.உன் மெல்லிய மேனியில்என் கை விரல்கள் கோலம் போட...என் ரகசியங்களைஎனக்கே தெரிய வைத்தாயோ?என் பார்வை எப்போதும் உன் மீதடி...உன் வசீகரிக்கும் ஒளியால்என்...
கொள்ளல் – கொல்லல்
கொள்ளலும் கொடுத்தலும்எள்ளலும் ஏந்தலும்அன்புடையோர் இலக்கணம்!"என்னைக் கொள்" என் அன்பே...!பல முறை பகன்றாலும்பலன் மட்டும் இல்லவே இல்லை!உதடுகள் ஒட்டாத தன்மைஉயிரோட்டம் இல்லாத வெறுமை!நாவுக்கும் உதட்டுக்குமேஒட்டுறவு இல்லையே!என்னால் மனத்தில்நிறுத்த முடியாது - என்னை!என்னாள் மனத்தில்புகுத்த முடியாது...
கொங்குதேர் வாழ்க்கை!
அரிவை கூந்தலின் அழகும் மணமும்அறியவும் உளவோ ..?சூடிய பூவே அறிந்திலேன் ...வாடிய பூவே இயம்புவாய் ...!
கைதிக் கிளி ஏ…!
ஒருமணியாய்க் கருமணியை உன் கழுத்தில் கட்டிடவே அருகினின் றழைக்கின்றேன் - ஒரு கிளியே... உன்னை என் கைகளிலே தங்காமல் கூண்டுக்குள் சிறைப்பிடிக்கும் சின்ன வளையாளோ ... யாரோ....?
கட்டை விரல் காதலியே!
சுட்டு விரல் பிடித்த காதலி..ஆள்காட்டி விரல் காட்டிஆளை மாற்றிக் கொண்டாள்..கட்டை விரல் காதலியேகாலம் போக்க உதவுகிறாள்..***கண்ணொடு கண் நோக்கின்வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல...- குறள் கருத்துகண்கள் நாலும் பேசும் நேரம்நானும் நீயும் ஊமையானோம்..-...