December 6, 2025, 4:36 AM
24.9 C
Chennai

குடிக்காதேன்னு சொன்னது குத்தமாய்யா?! கொலையே செஞ்சிட்டான் பொண்டாட்டிய…!

husband murder his wife - 2025

குடிக்காதே என்று சொன்னது குத்தமாய்யா..?! நண்பனின் நட்புக்காக மனைவியையே கொலை செய்துவிட்டார் இந்த பாசக்கார கணவன் என்று அதிர்ச்சியுடன் கூறுகின்றனர் பெருங்குடி இந்திரா தெரு மக்கள்.

தனது நண்பர்களை வீட்டின் அருகே அழைத்து வந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த கணவனை மனைவி கண்டித்தார்! இதனால் கோபப்பட்ட கணவன் தன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தான்! அந்தக் கணவனை போலீசார் தேடி வருகின்றனர்!

சென்னை பெருங்குடி இந்திரா தெருவை சேர்ந்தவர் உதயகுமார். 30 வயதான இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை ! இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில் ஓர் ஆண் குழந்தை உள்ளது.

உதயகுமார் வீட்டின் அருகே நண்பர்களை அழைத்து வந்து மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இது மணிமேகலைக்கு அறவே பிடிக்கவில்லை.

கடந்த 25ஆம் தேதி இரவு மாணிக்கவேல் என்ற நண்பரை அழைத்து வந்து மது அருந்தியுள்ளார். இதற்கு மணிமேகலை உதயகுமாரை கண்டித்துள்ளார். ஆனால் அதனால் கோபம் அடைந்த மாணிக்கவேல் சிறிது நேரத்தில் மணிமேகலையை தரக்குறைவாகப் பேசியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை, மாணிக்கவேல் குறித்து நேற்று முன்தினம் போலீசில் புகார் செய்துள்ளார். இதை அடுத்து மாணிக்கவேலை அழைத்த போலீஸார், அவரை கண்டித்து அனுப்பியுள்ளனர்.

தன் நண்பன் மீது மனைவி போலீஸில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த உதயகுமார், இரவு வீட்டுக்குச் சென்று மணிமேகலையுடன் தகராறு செய்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த உதயகுமார் மணிமேகலையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, பிறகு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

மனைவியைக் கொன்றுவிட்டு தலைமறைவாகிவிட்ட உதயகுமாரை துரைப்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories