December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம்: விசாரணை கோரி எஸ்சி ஆணையத்திடம் பாஜக., மனு!

bjp srinivasan complaint to sc commission - 2025

முரசொலி அலுவலகம், அதிரடியாக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ள நிலையில், இது குறித்து விசாரணை கோரி, பாஜக., சார்பில் மனு அளிக்கப் பட்டுள்ளது.

பாஜக., மாநில செயலாளர் மதுரை பேராசிரியர் இரா. ஸ்ரீனிவாசன், எஸ்சி ஆணைய துணைத் தலைவர் டாக்டர் எல்.முருகனிடம் இதற்கான கோரிக்கை மனுவை அளித்துள்ளதாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். முரசொலி தினப் பத்திரிகை அலுவலகம் முறைகேடாக பஞ்சமி நிலத்தை அபகரித்து கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோருவதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது…

முரசொலி அலுவலகம் #பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டை, தீர விசாரிக்கும் படி தேசிய SC கமிஷன் துணைத் தலைவர் டாக்டர் L முருகன் அவர்களிடம் புகார் அளித்தேன். விசாரிப்பதாக மாண்புமிகு முருகன் அவர்கள் உறுதி அளித்தார். – என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

பாஜக.,வின் தேசிய செயலர் ஹெச்.ராஜா தமது டிவிட்டர் பதிவில்,

பட்டாவாங்கியிருப்பது 1985 என்றால் முரசொலி ஆரம்பிக்கப்பட்டது 1956 ல். ஸ்டாலின் ஏன் இன்னும் மூலபத்திரத்தை வெளியிட வில்லை? பஞ்சமி நிலத்தை அபகரிக்கின்ற பாதகர்களின் கட்சி திமுக என்ற கேள்வி எழுகிறது. ஆகவே மூலபத்திரத்தை வெளியிட வேண்டும். அதுக்கு ஏன் இவளோ தயக்கம்??? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆக… பாஜக.,வும் பஞ்சமி நில விவகாரத்தில் திமுக.,வுக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது.

ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வந்து ஏதோ கருத்து சொல்வதாக நினைத்து ஸ்டாலின் இப்போது இடியாப்பச்சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories