கோயில் நிலங்களை பட்டா போட்டுக் கொடுப்பதா?: இந்து முன்னணி அளித்த புகார் மனுக்கள்!

courtallanathan - 2026

திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிபப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்கும் தமிழக அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி இந்துமுன்னணி சார்பில் இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கள் கொடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் இந்துமுன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் குற்றாலநாதன் தலைமையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு வழங்கப்பட்டது.

இந்துமுன்னணி மேற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி, மாநகர் மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் துர்க்கைமுத்து, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் சாக்ரடீஸ், மாநகர் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாநகர் மாவட்ட செயலாளர்கள் சிவா, சுடலை செல்வராஜ், மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இசக்கிமுத்து, நமசிவாயம், ராஜசெல்வம், உழவாரப்பணிக்குழு பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், ராஜா, ஆணையப்பன்

நெல்லை மேற்கு மாவட்ட துணைத்தலைவர் திருமலை, செயலாளர் ஈஸ்வரன், நெல்லை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் வைத்தியநாதன், நெல்லை கிழக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வகுமார், நாகராஜன், ரமேஷ், தச்சை சிவா, நெல்லை அம்பலவாணன், நெல்லை ஆறுமுகக்கனி, செங்கோட்டை முருகன் தென்காசி இசச்கிமுத்து, சங்கை ஆறுமுகம், செங்கோட்டை மூர்த்தி, ஆலங்குளம் முத்துபாண்டி, கடையநல்லூர் தமிழரசன், குருவிகுளம் பொன்ராஜ், வி.கே.புதூர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லையப்பர் திருக்கோவில், சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், காசிவிஸ்நாதர் திருக்கோவில், ராஜகோபாலசுவாமி திருக்கோவில், திரிபுராந்தீஸ்வரர் திருக்கோவில், குற்றாலநாதசுவாமி திருக்கோவில், ஆயிரத்தம்மன் திருக்கோவில், பாநாசநாத சுவாமி திருக்கோவில் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள 75 திருக்கோவில் பக்தர்கள் தனித்தனியாக மனு அளித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories