“இந்து மதத்துக்கு எதிராக நடக்கும் யுத்தம்; தலைமை தாங்குவது திமுக.,”: ஹெச்.ராஜா காட்டம்!

hraja - 2026

இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது; அதற்கு திமுக., தலைமை தாங்குகிறது. தி.மு.க.தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி என்று காட்டத்துடன் விமர்சித்தார் பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா!

கோவை வரதராஜபுரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு எதிர்ப் பகுதியில் நீலிக்கோனாம்பாளையம் சித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்வையிட நேற்று வந்த பாஜக. தேசிய செயலர் ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது… வரதராஜபுரம் மேட்டில் 60 ஆண்டாக இருந்த கனகர் அப்புச்சி கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். போலீசார் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். அங்கு இருந்த சிலை, கோயில் பெயர்ப் பலகை ஆகியவற்றை அகற்றியது கண்டிக்கத்தக்கது. அடுத்த 30 நாட்களுக்குள் கோவில் முன்னர் எப்படி இருந்தததோ அதே போன்று இருக்க வேண்டும்…

கோவை நஞ்சுண்டாபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவில் நிலத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டும் முயற்சி நடப்பதாக வந்த தகவலை அடுத்து அங்கே சென்றும் பார்வையிட்டேன். கோயில் நிலத்தை கையகப்படுத்தி கட்டடம் கட்ட முயற்சித்தால் பெரும் போராட்டம் நடக்கும்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

திமுக., தலைவர் ஸ்டாலின் நமது பண்பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் எதிரி. இந்து மதத்துக்கு எதிராக யுத்தம் நடக்கிறது. தி.மு.க. முஸ்லிம் லீக்காக மாறிக் கொண்டுள்ளது. இந்து மதத்தின் பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை யாரேனும் கொச்சைப் படுத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் … என்று எச்சரித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories