ஓட்டுநர் இல்லாமல் 300மீ ஓடிய மின்சார ரயில்! பரபரப்பு!

electric train
electric train

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடையில் நிறுத்தியிருந்த மின்சார ரயில் ஓட்டுநர் இல்லாமல் 300 மீட்டர் ஒடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மின்சார ரயில் என்ஜீனின் பாண்டோகிராஃப் (Pantograph) உடைந்து ரயில் நின்றதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அரக்கோணம் ரயில் நிலைய நடைமேடை 6ல், 8 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்து. நேற்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த ரயில் ஓட்டுநர் இல்லாமல் தானாக உருண்டு சுமார் 300 மீட்டர் தூரம் சென்றது.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சார ரயில் என்ஜீனின் மேலே மின்கம்பியில் உரசி செல்லும் பாண்டோகிராஃப் உடைந்து சேதமுற்றதால் மின்சார கம்பியில் சிக்கி ரயில் நின்றது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

electric train 1
electric train 1

இதைத்தொடர்ந்து, அங்கு ரயில்வே போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நடந்த சம்பவம் குறித்து கூறும்போது, ரயில் உருண்டு வந்த பாதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பாராமரிப்பின்றி ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்ட பாதையாகும்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் என்ஜீனின் சக்கரம் நகராமல் இருக்க தண்டவாளத்தில் இரும்பு தடுப்பு கம்பி வைப்பது வழக்கம்.

ஆனால், இன்று ரயில்வே ஊழியர்கள் மறதியால் இரும்பு கம்பி வைக்காததால் ரயில் தானாக நகர்ந்ததாக முதற்கட்ட விசாரனையில் தெரிய வந்தது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories