முதல்ல கொஞ்சல்.. பிறகு மஞ்சத்தில் மயங்க வைத்து.. எஞ்சியதை எடுத்து ஓட்டம் பிடிக்கும் கில்லாடி பெண்!

cell phone
cell phone

ஒரு பெண் ஊடகத்தில் பலரிடம் நட்பு கொண்டு டேட்டிங் வரவைத்து, அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

புனேவில் வசிக்கும் 27 வயதான சயாலி தேவேந்திர காலே என்ற பெண் இந்த ஊரடங்கு காரணமாக தான் வேலை பார்த்து வந்த டெலிகாம் நிறுனத்திலிருந்த வேலையை இழந்தார்.

அதனால் அவர் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டார் .அதன் படி சமூக ஊடகத்தில் பல போலியான பெயரில் டேட்டிங் கணக்கை துவங்கினார். அதில் அவரின் போட்டோவை பார்த்து விட்டு பல ஆண்கள் அவரோடு டேட்டிங் வருவதற்கு துடித்தார்கள்.

அதனால் அவர் அவர்களின் சபலத்தை பணமாக்க திட்டமிட்டார். அப்படி அவரிடம் சிக்கும் ஆண்களை அவர் பல ஹோட்டல்களுக்கும் ,லாட்ஜுகளுக்கும்,மற்றும் அபார்ட்மெண்டுக்கும் வரவைப்பார். அதன் பிறகு அவர்களிடம் முதலில் கொஞ்சுவது போல் நடித்துவிட்டு , பிறகு அவர்களுக்கு தூக்க மாத்திரை கலந்த குளிர் பானம் கொடுப்பார். அதை வாங்கி குடித்து டேட்டிங் வந்தவர்கள் அதன் பிறகு நினைவற்ற நிலைக்கு சென்று விடுவார்கள். அதன் பிறகு அந்த காலே அவர்களிடமிருந்து பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்.

facebook under watch
facebook under watch

இப்படியாக கடந்த ஒரு ஆண்டில் 16 ஆண்களையும் பல பெண்களையும் ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் சமீபத்தில் போலீசில் புகாரளித்தார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை பிடிக்க வலை விரித்தார்கள். அப்போது போலீசார் அந்த பெண்ணிடம் டேட்டிங் வருவது போல் ஊடகத்தில் தொடர்பு கொண்டு அவர் சொன்ன இடத்திற்கு சென்றனர். அங்கு வைத்து அந்த காலேவை போலீசார் கைது செய்தார்கள்.

பிறகு அவரிடமிருந்து பல லட்சக்கணக்கான பணத்தையும், லட்சக்கணக்கனான மதிப்புள்ள தங்க நகைகளையும் போலிசார் பறிமுதல் செய்தார்கள். மேற்கொண்டு அவரிடம் ஏமாந்தவர்களை பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Entertainment News

Popular Categories