சென்னை: கோடை தொடங்கியதால் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அம்மா ஆட்சி உருவாக்கியுள்ள ஒளிமயமான எதிர்காலம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேலி செய்துள்ளார் பாமக நிறுவுனர் ராமதாஸ். அவரது டிவிட்டர் பதிவு… கோடை தொடங்கியதால் கோவையில் மின்வெட்டு : இதுதான் அம்மா ஆட்சி உருவாக்கியுள்ள ஒளிமயமான எதிர்காலம்!
கோடை தொடங்கியதால் கோவையில் மின்வெட்டு : இதுதான் அம்மா ஆட்சி உருவாக்கியுள்ள ஒளிமயமான எதிர்காலம்! — Dr S RAMADOSS (@drramadoss) March 11, 2015


