சென்னை: சென்னையில் பெண் போலீசுடன் உதவி ஆணையர் செல்போனில் ஆபாசமாக உரையாடிய விவகாரம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருமே பணியிட மாற்றம்ம் செய்யப்படுள்ளனர். அந்த உரையாடலில் இருந்த பெண் போலீஸ் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சென்னை போலீஸாரிடம் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரம் குறித்து வடசென்னை கூடுதல் காவல் ஆணையர் ரவிக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை அந்த உதவி ஆணையர், அவர் பணியாற்றிய இடத்தில் இருந்து மாற்றப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும், இவர்கள் இருவரையும் ரகசிய இடத்துக்கு அழைத்து விசாரணை நடத்த உள்ளனர். இருப்பினும், அவரிடம் உயர் அதிகாரிகள், நண்பர்கள் இந்தப் பேச்சு குறித்து விசாரித்தபோது, செல்போனில் பேசியது நான் அல்ல என்று அவர் மறுத்துள்ளார். தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவோ, பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவோ, உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் இதுவரை புகார் மனு எதுவும் கொடுக்கவில்லை. இருபினும், நேற்று சிவசேனா கட்சி சார்பில், உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது.
Less than 1 min.Read
பெண் போலீசுடன் ஆபாசப் பேச்சு: உதவி ஆணையர், பெண் போலீஸ் இடமாற்றம்
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
Entertainment News
Previous article

