சென்னை: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் வளர்மதி, இன்று காலை சட்டப் பேரவை தலைவர் ப.தனபால் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அறையில், பேரவை உறுப்பினராக உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்வில், தமிழக முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சட்டமன்ற உறுப்பினராக உறுதி மொழி ஏற்ற ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் வளர்மதி
Published:

