போதை பொருள் கிடைக்காமல் வாலிபர் தூக்கிவிட்டு தற்கொலை

சென்னையில் வசித்து வந்த 28 வயது வாலிபர் போதை பொருள் கிடைக்காமல் தூக்கிவிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம்
பச்சைமடம் திருவனந்தபுரம் தெருவே சேர்ந்த நிர்மல் குமார் மகன் கார்த்திகேயன் வயது 28 சென்னை அம்பேத்கர் நகர் அரும்பாக்கத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார் .

இவர் சென்னையில் போதை அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பு நிர்மல் குமார் மற்றும் அவரது மனைவி தனது மகன் கார்த்திகேயனை இராஜபாளையத்துக்கு அழைத்து வந்து போதைப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு அறிவுறுத்தி உள்ளனர் கஞ்சா கிடைக்காத நிலையில் மது அருந்தி வந்துள்ளார் வீட்டில் இருந்த புதிய சைக்கிளை விற்று மதுபானங்கள் வாங்கி அருந்தி வந்துள்ளார் இந்த நிலையில் போதைக்கு அடிமையாக இருந்த கார்த்திகேயனை திருத்துவதற்காக வீட்டுக்குள் பூட்டி வைத்துள்ளனர் .

போதை பொருள் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்த கார்த்திகேயன் தாயின் சேலை எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் இதையடுத்து இன்று காலை இராஜபாளையம் தெற்கு காவல் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை அனுப்பி வைத்துள்ளனர் .

வாலிபர் தற்கொலை செய்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

images 72 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories