அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தற்கொலை ..

                  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தூக்கிட்டுத்தற்கொலை செய்துதொண்டார்.இதுகுறித்து திங்கள்கிழமை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

          அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை அருகே கருப்பையாத்தேவர் தெருவில் வசிப்பவர் முருகன் (55).இவருக்குத் திருமணமாகி சசிகலா(49) எனும் மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.முருகன் அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியில் தலைமை அஞ்சல் அதிகாரியாகப் பணியில் இருந்து வந்தார்.இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிவரையிலும் அவர் தனது குடும்பத்தாருடன் இயல்புநிலையில்தான் பேசிக்கொண்டிருந்தாராம்.மேலும் அவர் அவ்வீட்டில் ஒரு தனியறையில்தான் தூங்குவது உண்டாம்.இதன்படி வழக்கம்போல இரவு உணவு உண்டுவிட்டு அவர் தனது அறைக்கு உறங்கச்சென்றாராம்.

பின்னர் இன்று திங்கள்கிழமை காலையில் வெகுநேரம்வரை அவர் அறைக்கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தார் அக்கம்பக்கத்தார் உதவியுடன்,கதவை உடைத்துத்திறந்தனராம்.அப்போது முருகன் தூக்கிட்டுத்தொங்கிய நிலையில் இறந்திருந்தாராம்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிணக்கூறு ஆய்விற்காக அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம்.
முதற்கட்டவிசாரணையில் முருகனுக்கு அதிக கடன் தொல்லை இருந்ததும் அதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.இதுதொடர்பாக வழக்குபதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர்,முருகனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
images 89 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories