February 22, 2026, 11:05 AM
29.6 C
Chennai

அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தற்கொலை ..

                  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தலைமை அஞ்சல் அதிகாரி தூக்கிட்டுத்தற்கொலை செய்துதொண்டார்.இதுகுறித்து திங்கள்கிழமை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

          அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை அருகே கருப்பையாத்தேவர் தெருவில் வசிப்பவர் முருகன் (55).இவருக்குத் திருமணமாகி சசிகலா(49) எனும் மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.முருகன் அருப்புக்கோட்டை அருகே ம.ரெட்டியபட்டியில் தலைமை அஞ்சல் அதிகாரியாகப் பணியில் இருந்து வந்தார்.இந்நிலையில்  ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிவரையிலும் அவர் தனது குடும்பத்தாருடன் இயல்புநிலையில்தான் பேசிக்கொண்டிருந்தாராம்.மேலும் அவர் அவ்வீட்டில் ஒரு தனியறையில்தான் தூங்குவது உண்டாம்.இதன்படி வழக்கம்போல இரவு உணவு உண்டுவிட்டு அவர் தனது அறைக்கு உறங்கச்சென்றாராம்.

பின்னர் இன்று திங்கள்கிழமை காலையில் வெகுநேரம்வரை அவர் அறைக்கதவைத் திறக்காததால் சந்தேகமடைந்த குடும்பத்தார் அக்கம்பக்கத்தார் உதவியுடன்,கதவை உடைத்துத்திறந்தனராம்.அப்போது முருகன் தூக்கிட்டுத்தொங்கிய நிலையில் இறந்திருந்தாராம்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிணக்கூறு ஆய்விற்காக அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம்.
முதற்கட்டவிசாரணையில் முருகனுக்கு அதிக கடன் தொல்லை இருந்ததும் அதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.இதுதொடர்பாக வழக்குபதிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர்,முருகனின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
images 89 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories