சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி தமிழகத்தில் -அர்ஜுன் சம்பத்

ராஜபாளையம் ஜெஎம்2 நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரான இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர் சந்தித்த போது திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என தெரிவித்தார்

ஜெஎம்2 நீதிமன்றத்தில் தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து வழக்கு பதிவு செய்ததால் தற்போது இன்று வந்து விளக்கமளித்துள்ளேன்.
திமுக சேர்ந்தவர்கள் தேர்தல் விதிமுறைகள் அதிகமாக ஈடுபட்டனர்.

வள்ளலார் 200 ம் ஆண்டு விழா முன்னிட்டு அரசு 50 வாரம் விழா என அறிவித்துள்ளது. தமிழக அரசு

வள்ளலாரின் கொள்கை மதுவிலக்கு, புலால் நிறுத்தல், ஜீவதாரண்ய கொள்கை பூரண மது விலக்கு . பசிப்பிணி போக்குவது உள்ளிட்ட கொள்கை யாவும் இதனை தமிழக அரசு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

கருணை இல்லாத ஆட்சி என, வள்ளலார் கூறியது போல் தற்போது மின் கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு விலைவாசி உயர்வு என்ன மக்கள் நலனில் கருணை இல்லாமல் தமிழக அரசு ஏற்றி வருவதை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறு பேசியது குறித்து பாஜக .மற்றும்
விஸ்வஹிந்து
அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆனால் திமுகவினர் தங்களது சாதகமானவர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகின்றது மேலும் கவிஞர் வைரமுத்து மீது போடப்பட்ட வழக்கில் இராஜபாளையம் நீதிமன்றம் அவர் கூறிய கருத்து சரி என்ன தீர்ப்பளித்து வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளனர்.
இது ஆண்டாள் பக்தர்கள் இடையே வேதனையளிக்கிறது. மேலும் சட்ட போராட்டத்தில் தொடர்ந்து அவதூறு பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போராடுவோம் என தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சி என தெரிவித்தார் மேலும் இந்த ஆட்சியில் திராவிட மாடல் என கூறிக்கொண்டு மக்களுக்கான நலனில் எதுவும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு முன் வைத்தார்.

மேலும் இராஜபாளையம் தேவதானம் பகுதியில் பெரியகுளம் கண்மாயில் திமுகவினர் தொடர்ந்து மண் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிலங்களில் கொள்ளை அடிக்கப்படும்
கனிமவளங்களை கொள்ளை அடிப்பதை கண்டு அமைதியாக இருக்க மாட்டோம் நிச்சயமாக இதற்கு குரல் கொடுப்போம். மேலும் திமுக ஆட்சி காலத்தில் கனிமங்கள் வழங்கல் சுரண்டல் அதிகமாக தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

images 89 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories