சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை..

IMG 20221209 WA0088 - 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச குடும்பன்பட்டி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை முதல் அரச குடும்பன்பட்டி வரை செல்லும் 3 கி.மீ இணைப்புச் சாலையில் தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இந்தச் சாலையின் நடுவே கிராம கணக்கில்
வண்டிப்பாதை என குறிப்பிடப்பட்டுள்ள 600
மீட்டர் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து சோளம் மற்றும் வாழை பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அங்கு அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது அதிகாரிகளின் ஆய்வில் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது

இதனை எடுத்து அங்கு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசகுடும்பன்பட்டி
பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அறிவழகனிடம் மனு அளித்தனர் மனுவை பெற்ற வட்டாட்சியர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைந்து ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories