சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை..

IMG 20221209 WA0088 - 2026

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரச குடும்பன்பட்டி பொதுமக்கள் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை முதல் அரச குடும்பன்பட்டி வரை செல்லும் 3 கி.மீ இணைப்புச் சாலையில் தற்போது புதிதாக சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது

இந்நிலையில் இந்தச் சாலையின் நடுவே கிராம கணக்கில்
வண்டிப்பாதை என குறிப்பிடப்பட்டுள்ள 600
மீட்டர் இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து சோளம் மற்றும் வாழை பயிர்கள் நட்டு விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

அங்கு அளவீடு செய்து ஆக்கிரமிப்பு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது அதிகாரிகளின் ஆய்வில் அங்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது

இதனை எடுத்து அங்கு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசகுடும்பன்பட்டி
பொதுமக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அறிவழகனிடம் மனு அளித்தனர் மனுவை பெற்ற வட்டாட்சியர் சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைந்து ஆக்கிரமிப்பு அகற்றி சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Topics

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Entertainment News

Popular Categories