December 5, 2025, 8:46 PM
26.7 C
Chennai

மேக் இன் இந்தியா; தளவாடங்கள் ஏற்றுமதி: நிர்மலா சீதாராமன் பெருமிதம்!

modi in expo e1523517886690 - 2025

சென்னை திருவிடந்தையில் ராணுவக் கண்காட்சியின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மேக் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப் பட்ட தளவாடங்கள் குறித்து பெருமிதமாகக் கூறினார்.

பாதுகாப்பு துறையின் உற்பத்தி என்பது மேன் இன் இந்தியா திட்டத்தின் இதயம் போன்றது. தமிழகம் தேவையான உள்கட்டமைப்பு, மனித வளத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யுமாறு தில்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்ற்றியபோது மோடி அழைப்பு விடுத்தார்.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அழைக்கிறேன். ராணுவத் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு ந்நாம் முன்னேறியுள்ளோம். இந்த எக்ஸ்போ- கண்காட்சியில் இடம்பெற்றுள்ள 50 சத தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை. இவற்றில் பெரும்பாலானவை சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்டவை என்று பெருமிதம் பொங்கக் கூறினார்.

நிர்மலா சீதாராமனை அடுத்துப் பேசிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் முதல்முறையாக ராணுவ கண்காட்சி நடத்த நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.  கண்காட்சியை துவக்கி வைக்க வந்த பிரதமரை வரவேற்ற அவர், பிரதமரின் மேக் இன் இந்தியா கனவை நனவாக்கும் வகையில், தமிழகத்தில் தொழில்புரிய எளிய நடைமுறை திட்டங்களை மாநில அரசு அமல்படுத்தி வருகிறது என்று கூறினார்.

ஜெயலலிதா உருவாக்கிய தொலைநோக்கு 2020 திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு முக்கிய இடம் உள்ளது. சேர சோழ, பாண்டிய பேரரசுகள் காலத்திலிருந்தே படைக் கலன்கள் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பாதுகாப்புத் துறை வளர்ச்சியில் தமிழகம் 20 சதவீதத்திற்கு மேல் பங்காற்றி வருகிறது. பாதுகாப்புத் துறை உற்பத்தி தமிழகத்தில் அமையும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் தமிழகம் வழங்கும். தமிழகத்தில் உள்ள பெரிய மற்றும் சிறிய தொழில் நிறுவனங்கள், ராணுவ தளவாட உற்பத்தி துறையில் நுழைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அதன் பின்னர் இந்த நிகழ்வில் பிரதமர் மோடி பேசியவை..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories