குமாரசாமி பதவியேற்புக்கு தமிழக அரசியல்வாதிகள் எவரும் செல்லக் கூடாது: டாக்டர் கிருஷ்ணசாமி

puthiya tamilagam krishnasami - 2026

குமாரசாமி பதவியேற்பு விழாவில் தமிழகத்திலிருந்து எந்த அரசியல்வாதியும் பங்கேற்கக் கூடாது என்று புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைப் பதிவில்… காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, “மேலாண்மை ஆணையம்” அமைக்கப் பட்டு விட்டது. ஆணையத்தை எந்தளவிற்கு கர்நாடகம் மதிக்கப் போகிறது என்று காலப்போக்கில் தான் தெரியும். குமாரசாமியின் தந்தை தேவகவுடா பிரதமராக இருந்தபோது, ஒரு சொட்டு கூட காவிரி நீர் தமிழகத்திற்கு வழங்கவில்லை. இப்பொழுது இவர்கள் கையில் கர்நாடக மாநில ஆட்சியும் சிக்கியுள்ளது.

ஆணையம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தியகாரணத்திற்காக பிரதமர் மோடி வருகையின்போது சில அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். தமிழக இளைஞர்கள் மத்தியில் காவிரிப் போராட்டம் நீர்த்துப் போய்விடக்கூடாது என்பதற்காக IPL போட்டி தடுத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு ஸ்டாலினுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆணையம் அமைப்பதற்கு காலம் தாழ்த்தியதற்கே தமிழகம் பல போராட்டங்களை நடத்தியது.

இன்னும் காவிரி ஆணையமும் அமலுக்கு வரவில்லை; காவிரி நீரும் வரவில்லை. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசியல்வாதிகள் எவரேனும் கர்நாடகத்திற்கு சென்றால் தமிழக இளைஞர்களின் உணர்வுகள் அப்படியே மழுங்கிப்போய்விடும். எனவே தமிழக இளைஞர்களின் போராட்டம் மழுங்கடிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஸ்டாலினோ வேறு எந்த அரசியல்வாதியோ குமாரசாமி பதவி ஏற்பு விழாவிற்கு பெங்களூர் போகக்கூடாது என புதிய தமிழகம் எச்சரிக்கிறது… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

1 COMMENT

  1. ONE TELEPHONE CALL FROM SONIA WILL DEFEAT Dr.KRISHNASWAMYS DESIRE. ALL THE OPPOSITION LEADERS ARE PLANNING TO SHOW THEIR UNITY IN FORMING AN UNITED FRONT AGAINST MODIJI IN BENGALORU. THEY WILL TRY FOR A LOOT INDIA CONSORTIUM AFTER KUMARASWAYS SWEARING IN AS C.M. AND ANOTHER (GHOST) – DY,CM FROM CONGRESS.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories