ஐஏஎஸ்., அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!

Published:

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 24 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகாரிகள் மாற்றம் விவரம்:

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம்

மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராக ராவ், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றம்

ராமநாபுரம் ஆட்சியராக இருந்த நடராஜன் மதுரைக்கு மாற்றம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெயகாந்தன் நியமனம்

பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கும்,

உயர்கல்வித்துறை செயலராக மங்கத்ராம் ஷர்மா நியமனம்

சிவகங்கை ஆட்சியராக இருந்த லதா, பேரிடர் மேலாண்மை இணை செயலாளராக மாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் ஈரோடு மாவட்ட ஆட்சியராக மாற்றம்

கடலூர் ஆட்சியராக இருந்த தண்டபாணி எழுதுபொருள், அச்சுத்துறை இயக்குநராக நியமனம்

எழுதுபொருள், அச்சுத்துறை இயக்குநராக இருந்த ஜெயகாந்தன் சிவகங்கை ஆட்சியராக நியமனம்.

உயர்கல்வித்துறையில் அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம்

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img