ஐஏஎஸ்., அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்!

tamil nadu secretariat tamil nadu assembly - 2026

சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 24 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிகாரிகள் மாற்றம் விவரம்:

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் கடலூர் மாவட்டத்திற்கு மாற்றம்

மதுரை மாவட்ட ஆட்சியராக வீரராக ராவ், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மாற்றம்

ராமநாபுரம் ஆட்சியராக இருந்த நடராஜன் மதுரைக்கு மாற்றம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியராக ஜெயகாந்தன் நியமனம்

பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயச்சந்திரன் தொல்லியல் துறைக்கும்,

உயர்கல்வித்துறை செயலராக மங்கத்ராம் ஷர்மா நியமனம்

சிவகங்கை ஆட்சியராக இருந்த லதா, பேரிடர் மேலாண்மை இணை செயலாளராக மாற்றம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் கிருஷ்ணகிரி ஆட்சியராக நியமனம்.

கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவன் ஈரோடு மாவட்ட ஆட்சியராக மாற்றம்

கடலூர் ஆட்சியராக இருந்த தண்டபாணி எழுதுபொருள், அச்சுத்துறை இயக்குநராக நியமனம்

எழுதுபொருள், அச்சுத்துறை இயக்குநராக இருந்த ஜெயகாந்தன் சிவகங்கை ஆட்சியராக நியமனம்.

உயர்கல்வித்துறையில் அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்ட நிலையில் உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories