கோவை அருகே கிராமப் பகுதியில் தொடரும் யானைத் தொல்லை! பொதுமக்கள் பீதி!

elephantkovai2 - 2026

கோவை அருகே வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் நாள்தோறும் தொடரும் யானைத் தொல்லையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை அடுத்த மாங்கரை,பெரியதடாகம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் நாள்தோறும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

நள்ளிரவில் ஊருக்குள் யானைகள் வந்த நிலை மாறி மாலை நேரங்களிலேயே ஊருக்குள் காட்டு யானைகள் புகுவது தொடர்கிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் கணுவாய் அடுத்த சோமையனூர் பழனியப்பா லே அவுட் பகுதியில் ஒரு குட்டி யானை மற்றும் அதன் யானையானையிடன் புகுந்தது.

ஒவ்வொரு வீதியாக வலம் வந்த யானைகள் சங்கர் என்பவரது வீட்டின் முன்புறம் இருந்த பப்பாளி மரத்தை முறித்து சப்பிட்டது.இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வேட்டை தடுப்பு காவலர்கள்,வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர்.இதனையடுத்து அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் இருந்த செங்கல் சூளைக்குள் புகுந்து அங்கிருந்த பன மரக்கூழை சாப்பிட்டது.அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் பட்டாசு வெடித்து விரட்டினர்.

நாள்தோறும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories