புகையிலை எச்சரிக்கைப் படங்களை 85% அளவில் அச்சிட்டு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாளை வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து பாமக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது. இதில் அக்கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் தலைமை ஏற்கிறார்.
புகையிலை எச்சரிக்கைப் படங்களை வெளியிட வலியுறுத்தி ஏப்.10ல் பாமக போராட்டம்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari