நெல்லை ஏபிவிபி மாணவர் அமைப்பு சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலையணிவிப்பு!

Published:

abvp students ambedkar statue garlanding - 2026

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு, சட்டமேதை தேசிய தலைவர் அம்பேத்கரின் நினைவு தினத்தை நாடு முழுவதும் சமுதாய சமத்துவ தினமாக கொண்டாடி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் நெல்லை ரயில் நிலையம் அருகில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு திருநெல்வேலி மாநகர ஏபிவிபி கிளையின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் விஷ்ணு, மாநகர செய்தி தொடர்பாளர் சஞ்சீவ். மதிதா இந்துக் கல்லூரி செயலாளர் விகாஷ் கருப்பசாமி மற்றும் மாணவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img