நாமக்கல்லில் தவறி விழுந்த பட்டாச்சாரியார் காலமானார்

namakkalarchaka - 2026

நாமக்கல்லில் புகழ்பெற்ற அனுமன் சந்நிதியில் தவறுதலாக 8 அடி உயர மேடையில் இருந்து தவறி கீழே தலைகுப்புற விழுந்த பட்டாச்சாரியார் இன்று இரவு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் காலமானார்.

சனிக்கிழமை என்பதால், நாமக்கல் அனுமன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நாமக்கல் பட்டாச்சாரியர் ஜெயராமனின் சகோதரரான ராஜு, அனுமன் திருமேனிக்கு நீராட்டல் முடிந்த பின்னர் பூ மாலைகள் சாற்றிக் கொண்டிருந்தார். நான்கைந்து மாலைகளை அனுமனுக்கு சாற்றிய பின்னர், 8 அடி உயர் மேடையில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, திடீரென கால் தடுமாறி வழுக்கி, தலை குப்புற மேலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கீழே விழுந்த ராஜூவுக்கு ரத்தப் போக்கும் ஏற்பட்டதால் அவர் உடனடியாக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அவருக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ரத்த தானம் செய்ய பலர் முன்வந்தனர்.

சேலம் நியூரோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில் திங்கள் இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

அவர் உயிர் காக்கும் உபகரணத்தில் உதவியில் இருந்ததாகவும், உடலில் அசைவற்ற நிலையில், திடீரென திங்கள் இரவு 11.30 அளவில் நாடித்துடிப்பு குறைந்து உறவினர்கள் முன்னிலையில் உயிர் பிரிந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories