நாமக்கல்லில் தவறி விழுந்த பட்டாச்சாரியார் காலமானார்

namakkalarchaka - 2026

நாமக்கல்லில் புகழ்பெற்ற அனுமன் சந்நிதியில் தவறுதலாக 8 அடி உயர மேடையில் இருந்து தவறி கீழே தலைகுப்புற விழுந்த பட்டாச்சாரியார் இன்று இரவு சிகிச்சை பலன் அளிக்காத நிலையில் காலமானார்.

சனிக்கிழமை என்பதால், நாமக்கல் அனுமன் சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. நாமக்கல் பட்டாச்சாரியர் ஜெயராமனின் சகோதரரான ராஜு, அனுமன் திருமேனிக்கு நீராட்டல் முடிந்த பின்னர் பூ மாலைகள் சாற்றிக் கொண்டிருந்தார். நான்கைந்து மாலைகளை அனுமனுக்கு சாற்றிய பின்னர், 8 அடி உயர் மேடையில் இருந்து கீழே இறங்க முயன்ற போது, திடீரென கால் தடுமாறி வழுக்கி, தலை குப்புற மேலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் கீழே விழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கீழே விழுந்த ராஜூவுக்கு ரத்தப் போக்கும் ஏற்பட்டதால் அவர் உடனடியாக சேலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அங்கே அவருக்கு நேற்று இரவு அறுவை சிகிச்சை நடைபெற்றது. ரத்த தானம் செய்ய பலர் முன்வந்தனர்.

சேலம் நியூரோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், திடீரென அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்நிலையில் திங்கள் இரவு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.

அவர் உயிர் காக்கும் உபகரணத்தில் உதவியில் இருந்ததாகவும், உடலில் அசைவற்ற நிலையில், திடீரென திங்கள் இரவு 11.30 அளவில் நாடித்துடிப்பு குறைந்து உறவினர்கள் முன்னிலையில் உயிர் பிரிந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories