December 6, 2025, 12:03 PM
29 C
Chennai

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்: மத்திய அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் – கனிமொழி பேட்டி

IMG 20190220 190224 e1550677026700 - 2025

காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த 14-ம் நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப். வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் வீட்டுக்கு திமுக மாநில மகளிர் அணி தலைவி கனிமொழி எம்.பி. வந்தார். சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து சுப்பிரமணியன் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

IMG 20190220 190318 e1550677057436 - 2025

இதன் பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, நாட்டுக்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த வீரருக்கு வீரவணக்கம் செய்வதற்காகவும், அவரது குடும்பத்துக்கு என்னுடைய இரங்கலை தெரிவிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். ஒரு போர் நடந்து கொண்டிருக்கும் நேரமாகக்கூட இல்லாமல், ஒரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் நாம் ஒரு இளைஞரை இழந்துள்ளோம். இந்த சம்பவத்தில் பல போர் வீரர்களை நாம் இழந்திருக்கிறோம். இது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

அது மட்டுமில்லாமல் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடப்பதற்கும், இந்தளவுக்கு கவன குறைவாகவும், உளவுத்துறை தோற்பதற்கும், இவ்வளவு பெரிய விபத்து மற்றும் தாக்குதல் நடக்கும் வரை மத்திய அரசு என்ன செய்து கொண்டிருந்தது. இந்த கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும், என்றார்.

பேட்டியின் போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உடனிருந்தனர்.

IMG 20190220 190241 e1550677078925 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories