December 6, 2025, 3:56 AM
24.9 C
Chennai

தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை! விளக்கம் அளிக்குமாறு சம்மன்!

kanimozhi house - 2025 துாத்துக்குடி: துாத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக. வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகர் பகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்து வருகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.

கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் 10 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கியகுழு, கனிமொழி தற்போது தங்கி உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ரெய்டு நடக்கும் இடத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் குவிந்தனர்.

மாவட்ட ஆட்சியரின் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தியதாக வருவாய்த் துறையினர் கூறினர்.

kanimozhi house3 - 2025

இதனிடையே, இந்த சோதனை குறித்து கனிமொழியின் சகோதரரும்  திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியபோது: கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்த புகார் அளித்தது யார் ? தேனியில் ஓ.பி.எஸ். மகன் வீடு, வீடாக பணம் பட்டுவாடா செய்துள்ளார். அங்கு ரெய்டு நடத்தாதது ஏன் ? தூத்துக்குடியில் பா.ஜ., தலைவர் தமிழிசை வீட்டில் கோடி,கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ரெய்டு நடத்த வேண்டியதுதானே ? என்றார்.

இதனிடையே, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு அடைந்தது.

kanimozhi house2 - 2025

இது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி, எதிர்க்கட்சியின் வேட்பாளராக இருப்பதாலேயே என் வீட்டில் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்! சோதனைக்கு பிறகு நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது!

சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது! இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி திமுக இல்லை… தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இங்கு சோதனை நடத்தியிருக்கிறார்கள்!  … என்று  கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories