திருச்சி: புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பிரிவு உபசாரவிழா வெள்ளி சனி திங்கள் ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றன விழாவிற்கு நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார் அறங்காவலாகள் உறுப்பினர்கள் கே.ஆர்.குணசேகரன் கே.ரெங்கசாமி அ.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர் முதல் இரண்டு நாட்களில் 6துறைகள் வீதம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன கடைசி நாளில் 1துறையும் உதவிப்பேரசிரியர்களுக்கான பாராட்டுவிழாவும் நடைபெற்றன அப்போது கல்லூரியின் முதல்வர் ஜானகி சுவாமிநாதன் பேசியது:பெண்களுடைய வாழ்க்கையில் மூன்று கட்டங்களுக்கு பிரிவு என்ற வார்த்தையை ஏற்றுக்கொள்வேண்டிய கட்டாயம் உண்டாகிறது பள்ளிப்படிப்பில் படிக்கும் போதோ எதாவது ஓரு நட்பு ஏற்பட்டு ஓரு பிரிவு ஏற்படுகிறது அடுத்தது கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வெளியில் போகும்போது ஒரு பிரிவு அடுத்ததாக திருமணம் வரும்போது பெற்றோர்களை விட்டு கணவன் வீடடிற்கு போகும்போது அப்போது ஓரு பிரிவு இப்படி தன்னுடைய வாழ்நாளில் பிரிவுகளையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது ஆண்களின் நட்பிற்கும் பெண்களின் நட்பிற்கும் அதிகவேறுபாடுகள் அவர்களை பொறுத்தவரைக்கும் பிரிவை தாங்குகின்ற சக்தி அதிகமாக இருக்கும் ஆனால் பெண்களுக்கு சக்தி என்று பெரும் இருந்தும் இந்த விஷயத்தில் மட்டும் சக்தி இல்லாமல் தேம்பி அழுகின்ற நிலைமை உண்டாகிறது இதற்கு முக்கியகாரணம் பெண்களிடம் பாசம்வைக்கும் வீதம் சற்றுவித்தியசாம் என்றே சொல்லவேண்டும் இறுதியாண்டு படித்து வெளியில் போகும் மாணவிகள் வேலை வாய்ப்புக்கு காத்திருக்கும் போது அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் அப்போதுதான் படித்த அறிவோடு சேர்ந்து உலக அறிவு என்ற முக்கியம் உங்களுடைய மனதில் தோன்றும் முன்பு பள்ளிப்படிப்பைக்கூட ஓழுங்காக முடிக்காத பல தலைவர்கள் அறிஞர்கள் இன்றும் பேசப்படுகின்றனர் அதற்கு அவர்கள் படித்த புத்தங்கள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது ஓரு வாக்கியம் உங்கள் வாழ்க்கையே மாற்றும் ஆனால் எந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று தெரியாது இன்றைக்கு பெண்களுக்கு முக்கியப் பிரச்சினை பாதுகாப்பு அதனைக்கருதியே பல பெற்றோர்கள் தங்களுடைய பெண்பிள்ளைகளை இக்கல்லூரியில் கொண்டு வந்து சேர்க்கின்றனர் என்றார் செய்தி: பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை
3 min.Read
புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி பிரிவுபசார விழா
Hot this week
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics
மதுரை
மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!
மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!
உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.
கட்டுரைகள்
ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?
ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
அரசியல்
நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!
இந்து முன்னணியின் மாநில பொதுக் குழு ஜூன் 21 ஞாயிறு இன்று,...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

