புதுக்கோட்டை சாந்தநாதசுவாமி அரியநாச்சியம்மன் கோவிலில்மே1ல் குடமுழுக்கு

Published:

புதுக்கோட்டையில் மிகவும் புகழ்பெற்ற கோவிலிகளில் வேதநாயகி உடனுறை சாந்தநாதசுவாமி கோவில் அரியநாச்சியம்மன் கோவிலிலும் ஆகும் இக்கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று தற்போது முடியும் தருவாயில் வந்த காரணத்தினால் திருப்பணிக்குழு மற்றும் நகரமுக்கிய பொருப்பாளர்கள் தேதி குறிப்பிட்டு அறிவித்தனர் இதனைத்தொடர்ந்து கடந்த 25ம்தே;தி சனிக்கிழமை பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது நாளை28ம்தேதி காலயாக பூஜைகள் தொடங்கப்படவுள்ளது வரும் 1ம்தேதி குடமுழுக்கு நடைபெறும் இப்போதே இருந்து நகரம் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது செய்தி .பொ.ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை

ALSO READ:  செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

Related articles

Recent articles

spot_img