போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி; 4 பேர் கைது…!

criam 1 - 2026

மதுரையில் போலி நிதி நிறுவனம் மூலம் 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 மோசடி செய்த 4 பேர் கைது..!

கடந்த 2011ஆம் ஆண்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘மதுரம் புரமோட்டா்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மதுரை, விழுப்புரம், கடலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனத்தின் இயக்குநர்காள மதுரையச் சேர்ந்த சரவணக்குமார், நமச்சிவாயம், கணேசன் மற்றும் கதிரவன் ஆகிய 4 பேர் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதிக வட்டித் தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை வசூல் செய்ததாக கூறப்படுகிறத. பண்ம் செலுத்தியவா்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் கொடுத்த தொகையை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வேலுாரைச் சேர்ந்த விக்ரம் என்பவர் கடந்த ஆண்டு வேலுார் மாவட்ட பொருளாதார குற்றபிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மதுரம் புரமோட்டர்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேரிடம் பணத்தை பெற்று கொண்டு அந்த தொகையை முதலீட்டாளர்களிடம் திருப்பித் தராமல் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்களை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தலைமறைவாகினா்.

இதற்கிடையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் வேலுார் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றனர்.

அங்கு பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த சரவணக்குமார், கதிரவன், நமச்சிவாயம், மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களது நிதி நிறுவனங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், பாண்டு பத்திரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories