December 6, 2025, 11:04 AM
26.8 C
Chennai

போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 கோடி மோசடி; 4 பேர் கைது…!

criam 1 - 2025

மதுரையில் போலி நிதி நிறுவனம் மூலம் 11 ஆயிரம் பேரிடம் ரூ.50 மோசடி செய்த 4 பேர் கைது..!

கடந்த 2011ஆம் ஆண்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு ‘மதுரம் புரமோட்டா்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மதுரை, விழுப்புரம், கடலுார் ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.

இந்நிறுவனத்தின் இயக்குநர்காள மதுரையச் சேர்ந்த சரவணக்குமார், நமச்சிவாயம், கணேசன் மற்றும் கதிரவன் ஆகிய 4 பேர் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அதிக வட்டித் தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாயை வசூல் செய்ததாக கூறப்படுகிறத. பண்ம் செலுத்தியவா்களுக்கு முதிர்வு காலம் முடிந்தும் கொடுத்த தொகையை திருப்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வேலுாரைச் சேர்ந்த விக்ரம் என்பவர் கடந்த ஆண்டு வேலுார் மாவட்ட பொருளாதார குற்றபிரிவு போலீஸில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, மதுரம் புரமோட்டர்ஸ் அண்ட் பிராப்பர்டீஸ் லிமிடெட் நிறுவனத்தினர் தமிழகம் முழுவதும் 11 ஆயிரம் பேரிடம் பணத்தை பெற்று கொண்டு அந்த தொகையை முதலீட்டாளர்களிடம் திருப்பித் தராமல் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தின் இயக்குநர்களை கைது செய்ய முயன்றபோது அவர்கள் தலைமறைவாகினா்.

இதற்கிடையில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின்பேரில் வேலுார் பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்றனர்.

அங்கு பல்வேறு இடங்களில் பதுங்கியிருந்த சரவணக்குமார், கதிரவன், நமச்சிவாயம், மற்றும் கணேசன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
இவர்களது நிதி நிறுவனங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், பாண்டு பத்திரங்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories